திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரயில்வே டிராக்கில் இன்று காலை 7 மணி அளவில் ஒரு ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருச்சி ரயில்வே சிறப்பு எஸ்ஐ பாலமுருகன் மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?