Skip to content

திருச்சி

திருச்சி தாசில்தார் ஜீப்பை ஓட்டி வந்த போதை டிரைவர் .. 2 பேர் சாவு..

 திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த மணிகண்டம் என்ற இடத்தில் நேற்று காலை  திருச்சி தாசில்தார் (வரவேற்பு) என்ற பெயர் பலகை கொண்ட அரசு ஜீப் (டிஎன் 45 ஜி 1726) வந்து கொண்டிருந்தது.… Read More »திருச்சி தாசில்தார் ஜீப்பை ஓட்டி வந்த போதை டிரைவர் .. 2 பேர் சாவு..

தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசியல் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து… Read More »தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …

திருச்சி… பாதாள சாக்கடை பணி விரைவில் முடியும்…

திருச்சி மாநகரில் பாதாள வடிகால் திட்டப்பணிகள் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி தில்லைநகர் மெயின் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை (UGD ) பணியை கடைசி… Read More »திருச்சி… பாதாள சாக்கடை பணி விரைவில் முடியும்…

சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

அரியலூர் மாவட்டம் நாயகனைபிரியாள் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ்(32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில்  அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல்… Read More »சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்படுவதாக புகார் வந்தது. இதைதொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில்… Read More »திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில், நாளை முதல், 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் திருச்சியை அடுத்த திருவானைக்காவல் மற்றும் கொள்ளிடக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு… Read More »கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா….. திமுகவினருக்கு அமைச்சர் நேரு அதிரடி உத்தரவு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது கூட்டத்தில்… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா….. திமுகவினருக்கு அமைச்சர் நேரு அதிரடி உத்தரவு

ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது… Read More »ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு  ஏற்பட்டு பழுதானதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத… Read More »திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட மன்னராவார்.  இன்று மன்னர்  பெரும்பிடுகு முத்திரையர் 1349பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

error: Content is protected !!