Skip to content

திருச்சி

ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில்… Read More »ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

எஸ்டிபிஐ கட்சி  வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று… Read More »எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு

தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி   நேற்று தொடங்கியது. இதில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து… Read More »ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு

‘வணிகத்தில் பெண்களை பலப்படுத்துதல்’- திருச்சி NITயில் 5 நாள் பயிற்சி துவங்கியது

திருச்சி என்ஐடி,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (சமத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் (SEED) உடன் இணைந்து, “வணிகத்தில் பெண்களை செயல்முறை திறன்களுடன் பலப்படுத்துதல், திருமதிகார்ட் செயலி பயிற்சி” என்ற 5 நாள் பயிற்சி… Read More »‘வணிகத்தில் பெண்களை பலப்படுத்துதல்’- திருச்சி NITயில் 5 நாள் பயிற்சி துவங்கியது

சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,  தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ் குப்தாவை  சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாராம். எனவே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசனை எஸ்சி /… Read More »சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

இந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பில் அநீதி – தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில்… Read More »தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர்  சட்டமன்ற தொகுதி 37,38 வது வார்டு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சி யின் சார்பில் நடத்தப்பட்டது. 37 -வது வார்டு தலைவர் கேபிள் சித்திக்… Read More »இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை… திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார் குடும்ப… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் மோகன், இன்று திருச்சி கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி  பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின்… Read More »பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

திருச்சி சிட்டி க்ரைம்..

  • by Authour

மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40), சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று திருச்சியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

error: Content is protected !!