Skip to content

திருச்சி

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

திருச்சி பிராட்டியூர் மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் தற்போது திடீராய்வு திருச்சி மாவட்ட… Read More »திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருவதால்  அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர்  மேட்டூர்  அணைக்கு  வருவதால் மேட்டூர் அணை  கடந்த 2 மாதத்தில் 4… Read More »கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் தன்னார்வ அமைப்பான ஜேசிஐ டவுன் பார்மர்ஸ் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றது. அப்போது… Read More »மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

  • by Authour

அரசுத்துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலுமான ‘உங்களுடன் ஸ்டாலின்” எனும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  கடந்த (15.07.2025) அன்று… Read More »உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

மீன்களுக்கான உணவுபொருள் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தம்.. அமைச்சர் மகேஸ் நடவடிக்கை

திருச்சி மாநகரம் முழுவதும் தினசரி சேகரிக்கப்படும் கோழி கழிவுகளில் இருந்து, மீன்களுக்கான உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் தொடங்கியது.… Read More »மீன்களுக்கான உணவுபொருள் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தம்.. அமைச்சர் மகேஸ் நடவடிக்கை

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி நேற்று காலை திருச்சி பொன்மலை சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடியை சேர்ந்த ராஜாமாணிக்கம் என்பவரின் மகன் சாம்சன் ராஜ் மற்றும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

நிலத்தை அபகரிக்க முயற்சி…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சவரியம்மாள் தனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு… Read More »நிலத்தை அபகரிக்க முயற்சி…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

குறுவை  சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12ம் தேதி  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ஜூன் 15ம் தேதி கல்லணையை முதல்வரே திறந்து வைத்தார். தற்போது  டெல்டா மாவட்டங்கள்… Read More »மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

error: Content is protected !!