Skip to content

திருச்சி

திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு கமிஷனர் வராததால் ஆர்ப்பாட்டம் செய்து கமிஷனரின் அறையை பூட்டுவோம் என கவுன்சிலர்கள் கூறியதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின்… Read More »திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சமுதாய மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. 1 முதல் 7 வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் வருவாய் துறை,… Read More »கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவில் படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை முதுகலை பாட பிரிவில் சேர்ப்பதற்கு தடை… Read More »முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது.. ஆட்டோ டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

ஆட்டோ டிரைவர் தற்கொலை திருச்சி ஜூலை 18 திருச்சி கருமண்டபம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது 33 )இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக… Read More »கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது.. ஆட்டோ டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக மறியல்

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் ,இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட… Read More »திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக மறியல்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல்

  • by Authour

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் ,இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட… Read More »10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல்

போலீசாரை தாக்கிய வாலிபர் கைது.. வாலிபரிடம் கொள்ளை… திருச்சி க்ரைம்

டூவீலரை வழிமறித்து வாலிபரிடம் கொள்ளை… மர்ம நபர் தப்பி ஓட்டம் திருச்சி மண்ணச்சநல்லூர் கொணலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). இவர் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உட்பட்ட… Read More »போலீசாரை தாக்கிய வாலிபர் கைது.. வாலிபரிடம் கொள்ளை… திருச்சி க்ரைம்

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது

திமுக துணைப் பொதுச் செயலாளரும், மேல் சபை எம்பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரசார்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் சாவு

இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏ.கே. 29 என்ற ஏர் ஏசிய விமானம் பயணிகளுடன் திருச்சி வந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து வரும் போது… Read More »கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் சாவு

error: Content is protected !!