Skip to content

திருச்சி

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

திருச்சி புத்தூரில் நடைபெற்று வரும் குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவில், வியாழக்கிழமை இருதரப்பினர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. மாநகர காவல் ஆணையர் நிகழ்விடம் வந்து அதிரடி நடவடிக்கை மூலம் மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. திருச்சி… Read More »திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…  திருச்சி பெரிய மிளகு பாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் ஞானகுமார் ( 56. )கூலித் தொழிலாளி. இவர் குடி போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

திருச்சி திருவெறும்பூர் அடுத்த  பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, (36). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால்  போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இளையராஜாவுக்கு கனகா… Read More »திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த கீழசிந்தாமணி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீருக்காக விநியோகிக்கப்படும் போர்வெல் பழுதாகி இருந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

புதிய காய்கனி மார்க்கெட் கட்டுமான பணி: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு  கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் இங்கிலீஷ் காய்கனி, நாட்டு காய்கனி, தக்காளி, வெங்காயம், உருளை, சேனை ,கருணை கிழங்கு, மாங்காய், தேங்காய்,  புஷ்பம், பழக்கடைகள் என… Read More »புதிய காய்கனி மார்க்கெட் கட்டுமான பணி: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் பகுதி செயலாளர் ரோஜர் முன்னிலையிலும்,காந்தி… Read More »திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…   திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி கணினி அறிவியல்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

முற்போக்கு எழுத்தாளர்,  கவிஞர்,  இயல் இசை நாடகம் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான  திருச்சி நந்தலாலா  நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரது இறுதிச்சடங்குகள்  நடந்தது.நந்தலாலா மறைவு செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,… Read More »கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

  SDPI கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்ட… Read More »தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

  • by Authour

இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார்.  புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை.… Read More »இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

error: Content is protected !!