Skip to content

திருச்சி

சர்வதேச சதுரங்க போட்டி… திருச்சி அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அஸ்வின் தேர்வு..

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மகன் அஸ்வின். மாற்றுத்திறனாளியான இவர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .… Read More »சர்வதேச சதுரங்க போட்டி… திருச்சி அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அஸ்வின் தேர்வு..

ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  சீமானும்  2018ம் ஆண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தார்கள். திருச்சி விமான நிலையதில் அவர்களை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு… Read More »ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

ஓய்வு ரயில்வே அதிகாரி வீட்டில் தங்கம் வௌ்ளி நகைகள் திருட்டு… திருச்சி க்ரைம்

ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் முல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 63 ) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்… Read More »ஓய்வு ரயில்வே அதிகாரி வீட்டில் தங்கம் வௌ்ளி நகைகள் திருட்டு… திருச்சி க்ரைம்

வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை…திருச்சி ஏர்போட்டில் ஒத்திகை

  • by Authour

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 27 ந் தேதி தமிழகம் வருகிறார். இங்கு 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.… Read More »வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை…திருச்சி ஏர்போட்டில் ஒத்திகை

ஆதரவற்ற குழந்தைகளுடன்.. திரைப்படம் பார்த்த திருச்சி டிஐஜி வருண் குமார்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள “பாவை” என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்றை யதினம் திறந்து வைத்து, குழந்தைகள் மத்தியில் உரையாடிய போது… Read More »ஆதரவற்ற குழந்தைகளுடன்.. திரைப்படம் பார்த்த திருச்சி டிஐஜி வருண் குமார்

வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியிடம் போலீசார் விசாரணை  தென்னூர் பிஷப் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (56 )இவர் தில்லைநகர் குப்பன்குளம் அருகே நின்ற போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி… Read More »வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் காமராஜர் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை..

தேசிய முற்போக்கு திராவிட கழக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது முழுஉருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் டிவி… Read More »திருச்சியில் காமராஜர் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை..

கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண் குமார் திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும்… Read More »கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

காமராஜர் பிறந்தநாள்… திருச்சியில் அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராசரின் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக… Read More »காமராஜர் பிறந்தநாள்… திருச்சியில் அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

திருச்சி டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும்  காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது.  இதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்… Read More »திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

error: Content is protected !!