Skip to content

திருச்சி

கைக்குழந்தையுடன், திருச்சி பெண் மாயம்

  • by Authour

  திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா ( வயது 35 )இவருடைய மனைவி பர்வீன் பானு ( 30 ).நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய… Read More »கைக்குழந்தையுடன், திருச்சி பெண் மாயம்

திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது… Read More »திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (50). இவர் இன்று மாலை பட்டா பெயர் மாற்ற கண்ணன் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…

திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் 110/33- 11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 29.12.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00… Read More »திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் நகை பணம் திருட்டு..

திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் சங்கர்  (57)இவர்தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடந்தை திருவிசநல்லூர் கிராமத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே… Read More »திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் நகை பணம் திருட்டு..

திருச்சியில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய கோவை பெண் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் அன்பு நகரை சேர்ந்தவர் கனிமொழி (வயது 27) சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் மதுரை ரோடு சினிமா தியேட்டர் அருகில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கனிமொழி அருகில் நின்று கொண்டிருந்த… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய கோவை பெண் கைது…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சியில் வலையொளி ஒளிப்பதிவு வெளியீட்டு விழா… அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா திருச்சி கரூர் பைபாஸ்… Read More »திருச்சியில் வலையொளி ஒளிப்பதிவு வெளியீட்டு விழா… அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம்… விமான நிலைய சேர்மன் ஆய்வு

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில்  வரும் 2ம் தேதி பிரதமர் மோடி, இதனை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும்… Read More »திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம்… விமான நிலைய சேர்மன் ஆய்வு

அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன்…. திருச்சி கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது ஏப்ரல் 15ந் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அப்போது திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த… Read More »அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன்…. திருச்சி கோர்ட்டில் ஆஜர்

error: Content is protected !!