Skip to content

திருச்சி

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் துவக்க… Read More »சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Authour

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, முத்தையா காலனியை சேர்ந்தவர் அஜித் (29. ) இவர் திருச்சியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம்… Read More »சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு இடம் வழி சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இடத்தகராறு சம்பந்தமாக தா.பழுர்… Read More »அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..செல்போன் பறிப்பு -வாலிபர் கைது . திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 24… Read More »பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பார்வையிட்டார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு மே… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ…

  • by Authour

எம்பி துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, கழகப் பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று… Read More »துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ…

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம்

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது பொன்மலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்களின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி பொன்மலை பகுதியில் பொன்மலை போலீசார் வழக்கம்… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம்

கோரிக்ககைளை வலியுறுத்தி மறியல் செய்ய ஆசிரியர் சங்கம்  முடிவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு… தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட… Read More »கோரிக்ககைளை வலியுறுத்தி மறியல் செய்ய ஆசிரியர் சங்கம்  முடிவு

நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு( 65) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சூசை இறந்து விட்டார் இந்த… Read More »நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம்

பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

திருச்சி உறையூர் 1-வது கிராஸ் காவேரி நகரை சேர்ந்தவர் சண்முகம் . (வயது 60). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகம் மன அழுத்தத்தில்… Read More »பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

error: Content is protected !!