Skip to content

திருச்சி

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சரும்,  திருச்சி மாநகர் மாவட்ட   அதிமுக ஓபிஎஸ் அணி  செயலாளருமான    வெல்லமண்டி  நடராஜனின் மனைவி சரோஜாதேவி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.   அவர் இன்று காலமானார். தகவல் கிடைத்ததும்,  அனைத்துக்கட்சி நிர்வாகிகள் சென்று … Read More »முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை  செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி  குடியிருப்புகள் மற்றும் கே.கே… Read More »திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்  ரூ.349.98 கோடியில் அமைப்பதற்கான பணியை  கடந்த  2021 டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக நகராட்சி… Read More »திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

மகா சிவராத்திரியை யொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, ஆயிரம் லிட்டர் பால், சந்தனம்,குங்குமம், பன்னீர்… Read More »திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது.  மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி,  தலைமை தாங்கினர். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும்,  நகராட்சி… Read More »கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3.50 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

  • by Authour

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக  ரூ3.50 லட்சம் மோசடி.. சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்.இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34) இவரிடம் திருவெறும்பூர் நொச்சி வயல் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3.50 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

திருச்சியில் ரூ.65 லட்சம் ஜிஎஸ்டி வரி கட்டியதாக மோசடி… 4 பேர் மீது வழக்கு

திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சுமதி (43).  இவர் பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் மொத்த மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் ரூ.65 லட்சம் ஜிஎஸ்டி வரி கட்டியதாக மோசடி… 4 பேர் மீது வழக்கு

இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை வழங்குவோம் என்றும் , இந்தி மொழியை கட்டாய மொழியாக வேண்டும் என்று தமிழக… Read More »இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

  • by Authour

திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா,  இவர்  சிறிது காலம்  பாஜகவில்  பயணித்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி  இப்போது  எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார். இவரது வீடு… Read More »திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

நாதக ஒருங்கிணைப்பாளராக ஐல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம்…

  • by Authour

தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழக மாநில தலைவராக இருப்பவர்   திருச்சி ராஜேஷ், நாம் தமிழர் கட்சியினர்  மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இது போல  திருவெறும்பூர்  சோழ சூரனும்,  ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக … Read More »நாதக ஒருங்கிணைப்பாளராக ஐல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம்…

error: Content is protected !!