Skip to content

திருச்சி

திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா திருச்சி தளவாய் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில்15.02.25 அன்று நடந்த இளையோருக்கான… Read More »திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து  மாவட்ட தலைநகரங்களிலும்  ஜாக்டோ, ஜியோ அமைப்பினர்   விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும்,… Read More »திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 9 பேர் கைது.. பெயிண்டர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

மருத்துவமனையில் பணம் கொள்ளை.. திருச்சி காந்தி மார்க்கெட் மதுரை ரோடு பகுதியில் செல்லப்பிராணிகள் நல மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சஞ்சீவ் குமார் ( 38). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு… Read More »போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 9 பேர் கைது.. பெயிண்டர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்தது. தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார்,பிரபு இணை செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர்… Read More »திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் அதிமுக… Read More »ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த… Read More »இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு “ஆலிமா நத்ஹரியா” பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக… Read More »திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நடைபெற்ற விழாவில்  தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி  வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே.நகரில்… Read More »திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

பெண் மீது அரசு பஸ் மோதி படுகாயம்… நகை திருட்டு.. திருச்சி க்ரைம்..

பெண் மீது அரசு பஸ் மோதி படு காயம்  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது48). இவர் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வ. உ.… Read More »பெண் மீது அரசு பஸ் மோதி படுகாயம்… நகை திருட்டு.. திருச்சி க்ரைம்..

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி  மேயர்  மு.அன்பழகன்,   தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

error: Content is protected !!