Skip to content

திருச்சி

திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

 திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி… Read More »திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

திருச்சி-மணப்பாறை ரயில்வே கேட் பழுது-வந்தே பாரத் ரயில் நிறுத்தம்

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2qமணப்பாறையில், ரயில்வே கேட் பழுதானதால், சிக்னல் கிடைக்காமல், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு சரி செய்த பின், 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை… Read More »திருச்சி-மணப்பாறை ரயில்வே கேட் பழுது-வந்தே பாரத் ரயில் நிறுத்தம்

திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு

  • by Authour

திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. திருச்சி மின்பகிர்மான வட்டம், பெருநகரம், திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலங்களில் வரும் மே 2025ஆம் மாதம் கீழ்க்கண்ட… Read More »திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு

திருச்சியில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி அணிவகுப்பு.

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதிருச்சியில் டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான முதலாவது நாய்கள் கண்காட்சி இன்று காஜாமலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 வகைகளை சார்ந்த 154… Read More »திருச்சியில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி அணிவகுப்பு.

திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (29-ந் தேதி ) காலை 11 மணிக்கு மேயர் அன்பழகன் தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் துணை மேயர் திவ்யா,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,ஜெயா நிர்மலா,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஆண்டாள் ராம்குமார்… Read More »திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

தரமான குடிநீர், மாரிஸ் மேம்பால பணியை முடிக்க கோரி-அமமுக போராட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு முறையான சுத்தமான குடிநீர் வழங்காமல் தரமற்ற குடிநீரை விநியோகித்து மக்களை… Read More »தரமான குடிநீர், மாரிஸ் மேம்பால பணியை முடிக்க கோரி-அமமுக போராட்டம்

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளான 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயிலுக்கு இரண்டு டிரைவர்கள் நியமிக்க வேண்டும், சாப்பிடுவதற்கும், கழிவறை செல்வதற்கும் குறிப்பிட்ட நேரம்… Read More »திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி… டாஸ்மாக் பார் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVடாஸ்மாக் பார் கடை உடைத்து, பொருட்கள் திருட்டு திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் தமிழக அரசின் டாஸ்மார்க் பார் உள்ளது.இந்த நிலையில் பாறை டாஸ்மாக் மேலாளர் வீரமணி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்… Read More »திருச்சி… டாஸ்மாக் பார் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு

திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2போதை மாத்திரைகள் விற்பனை.. 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில்… Read More »திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=_W7_6jyox7uf-3wyதிருச்சி மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட நெல்சன் ரோடு பகுதியில் இன்று காலை மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் மிகவும் கலங்கலாக தூசுகளுடன் வந்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த… Read More »திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

error: Content is protected !!