Skip to content

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வின்றி பொது விருந்து மற்றும் பக்தர்களுக்கு பருத்தி புடவை வழங்கும் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எம். கணேசன் அவர்களது உடல் உறுப்புகளான இரண்டு சிறுநீரகங்கள் , இரண்டு கண்கள்,… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,520 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி    ரயில்வே சார்பில் 77வது சுதந்திர தின விழா பொன்மலை பணிமனையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோல்டன்ராக் மையப் பணிமனை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள், அமைப்பு ரீதியான தொழிலாளர் மற்றும் சங்கங்களின் அலுவலகப் பணியாளர்கள் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18நாட்களாக பல்வேறு நூதன முறையில்… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அசோக் குமார் இவர் மற்றும் இவரது தம்பி ஆனந்த்ராஜ் அவரது மனைவி முனிஸ்வரி உடன் அபனிமங்கலத்தில் ஊருக்கு சற்று… Read More »திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

திருச்சி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தினவிழா… பார்வையாளர்களை கவர்ந்த மோப்ப நாய்கள் சாகசம்..

  • by Authour

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா இந்திய முழுவது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், கோட்ட… Read More »திருச்சி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தினவிழா… பார்வையாளர்களை கவர்ந்த மோப்ப நாய்கள் சாகசம்..

திருச்சியில் சுதந்திர தினவிழா…கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்…

  • by Authour

இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  திருச்சியிலும் பல்வேறு இடங்களில் இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  திருச்சி சுப்பிரமணிய புரத்தில் உள்ள ஆயுதப்படை… Read More »திருச்சியில் சுதந்திர தினவிழா…கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்…

77-வது சுதந்திர தினம்…மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்..

  • by Authour

இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திருச்சி ரயில்… Read More »77-வது சுதந்திர தினம்…மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்..

திருச்சியில் 12 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பிலான கடனுதவி …

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடனுதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »திருச்சியில் 12 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பிலான கடனுதவி …

error: Content is protected !!