Skip to content

திருச்சி

திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அதிமுக  அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட  செயலாளர், முன்னாள் எம்.பி.  ப.குமார், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில்… Read More »திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

போலி பாஸ்போட்டில் மலேசியா செல்ல முயன்ற மதுரை நபர் கைது..

திருச்சி மாநகர க்ரைம் செய்திகள்… ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (40) திருமணம் ஆகாதவர். இந்நிலையில் தொழில் நடத்துவது தொடர்பாக பல்வேறு இடங்களில் நிறைய கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம்… Read More »போலி பாஸ்போட்டில் மலேசியா செல்ல முயன்ற மதுரை நபர் கைது..

திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..

திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த கே.சண்முகவேல் காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரான வி. நிர்மலா, சைபர்… Read More »திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..

போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக… Read More »போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது 41). இவர் தனது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில்… Read More »டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

திருவெறும்பூரில் திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்.. பொன்மலை பகுதி கழகம், கணேசபுரம் மெயின் ரோட்டில் தாகம் தணிக்கும் நீர்மோர், தண்ணீர் பந்தல் தொடக்க விழாவை முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச்… Read More »திருவெறும்பூரில் திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

மத்திய வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு (WCCB) கிடைத்த திருச்சி நகரப்பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவில் திருச்சிராப்பள்ளி வனச்சரக… Read More »திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

  நகை கொள்ளை….தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்சு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் ரயில்வேக்கு சொந்தமான ரயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக திருச்சி மன்னார்புரம் வில்வ… Read More »திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்- மாநகராட்சி தீர்மானம்

  திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் ,… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்- மாநகராட்சி தீர்மானம்

error: Content is protected !!