வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற ஷாலினி (21). இவர் தஞ்சையில் வக்கீல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருநங்கையாக மாறி வாழ்ந்து வந்தார். இவர் வேலை காரணமாக டூவீலரில் சென்றார். அப்போது… Read More »வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….