Skip to content

திருச்சி

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக வாக்காளர் பட்டியல் வெளியீடு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட… Read More »மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக வாக்காளர் பட்டியல் வெளியீடு..

புதிய பாலம் உடைப்பு…மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம்

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது சுமார் 2 மணி நேரம் பெய்தது இதனால் செனப்பநல்லூர் கலிங்கமுடையான் பட்டி வெங்கடேசபுரம் ஆகிய பகுதியில் பெய்த… Read More »புதிய பாலம் உடைப்பு…மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம்

திருச்சியில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம் -போலீஸ் விசாரணை..

திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி இவரது மகள் நந்தினி (வயது 18) .இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம் -போலீஸ் விசாரணை..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,585 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 15 ரூபாய் குறைந்து 5,570விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி அருகே தீக்குளித்து உயிரிழந்த சிறைக்காவலர்… வாக்கு மூலத்தின் படி 5 பேர் மீது வழக்கு.. 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை பகுதியை சேர்ந்த சிறை காவலர் ராஜா இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப தகராறு காரணமாக லால்குடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்… Read More »திருச்சி அருகே தீக்குளித்து உயிரிழந்த சிறைக்காவலர்… வாக்கு மூலத்தின் படி 5 பேர் மீது வழக்கு.. 2 பேர் கைது..

திருச்சி மாநகரில் 8 கஞ்சா வியாபாரிகள் கைது – 10 ஆயிரம் பணம், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி மாநகரில் 8 கஞ்சா வியாபாரிகள் கைது – 10 ஆயிரம் பணம், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

திருச்சி அருகே 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ குட்கா பறிமுதல்..

திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்… Read More »திருச்சி அருகே 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ குட்கா பறிமுதல்..

திருச்சி அருகே காதல் தோல்வி… வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (வயது 28).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை… Read More »திருச்சி அருகே காதல் தோல்வி… வாலிபர் தற்கொலை

துறையூரில் கொட்டி தீர்த்த மழை..

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ரெட்டியார்பட்டி கொப்பம்பட்டி உப்பிலியபுரம் பச்சைமலை துறையூர் ஆகிய பகுதிகளில் இரவு சுமார் 2 மணி நேரமாக இடி மின்னலுடன் கன மழை கொட்டி… Read More »துறையூரில் கொட்டி தீர்த்த மழை..

திருச்சி அருகே நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் திருக்கோவில் திருமண தடை நீக்கும் பரிகார ஸ்தலமாகவும் எமனுக்கு உயிர் கொடுத்த ஸ்தலமாகவும் விளங்கிறது. பல்வேறு திருவிழக்கள் நடைபெறும் இந்த ஆலயத்தில் வருடம் தோறும் பல்வேறு… Read More »திருச்சி அருகே நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா…

error: Content is protected !!