Skip to content

திருச்சி

வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற ஷாலினி (21). இவர் தஞ்சையில் வக்கீல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருநங்கையாக மாறி வாழ்ந்து வந்தார். இவர் வேலை காரணமாக டூவீலரில் சென்றார். அப்போது… Read More »வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….

திருச்சியில் நாளை மின்தடை…..

திருச்சி வரகனேரி 33. கி.வோ. துணை மின் நிலையத்தில் பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் (04.07.2023) செவ்வாய்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட… Read More »திருச்சியில் நாளை மின்தடை…..

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம்… யானையின் மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது..

108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வைபவங்கள் நடைபெற்று வருகிறது – இதில் நம்பெருமாளுக்கு நடைபெறும் ஜேஸ்டாபிஷேகம் பழங்காலம் தொட்டு நடைபெறும் முக்கிய விழாவாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர்… Read More »ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம்… யானையின் மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி அருகே வார்டு உறுப்பினரை மது பாட்டிலால் குத்தியவர் கைது….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல்  நிலையத்திற்க்கு உட்பட்ட பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில்  நான்காவது வார்டில் உறுப்பினராக இருப்பவர் பாஸ்கர் சம்பவத்தன்று இவர் வாரடில் தெரு விளக்கு எரியவில்லை என கூறி… Read More »திருச்சி அருகே வார்டு உறுப்பினரை மது பாட்டிலால் குத்தியவர் கைது….

திருச்சி அருகே திருமணமான 40 நாட்களில் வாலிபர் தற்கொலை …

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஹக்கீம் இவரது மகன் ஆதம் தீன் வயது (27) எம்.காம் பட்டதாரியான இவர் அக்கவுண்டண்டாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் இவருக்கு… Read More »திருச்சி அருகே திருமணமான 40 நாட்களில் வாலிபர் தற்கொலை …

தமிழ்நாட்டில் கவர்னரின் பருப்பு வேகாது … திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி…

திருச்சியில் நடைபெறும் உள்ள நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… இந்திய திருநாட்டில் யாரும் செய்ய முயலாத… Read More »தமிழ்நாட்டில் கவர்னரின் பருப்பு வேகாது … திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி…

திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி போலீசார் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது டூவீலரில் அந்த வழியாக வந்த 3பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்… Read More »திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

உலக மருத்துவ தினம்…. ஸ்டெதாஸ்கோப் வடிவில் நின்று அசத்திய திருச்சி மருத்துவ மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் தினமான இன்று 500க்கும் மேற்பட்ட மருத்துவம் படிக்கும் மாணவன் மாணவிகள் மருத்துவ லோகோ மற்றும் ஸ்டேட்டஸ் கோப்… Read More »உலக மருத்துவ தினம்…. ஸ்டெதாஸ்கோப் வடிவில் நின்று அசத்திய திருச்சி மருத்துவ மாணவர்கள்….

திருச்சி அருகே சமையல் செய்த பெண் மீது தீப்பிடித்து பலி…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சேலையில் தீ பிடித்து சிகிச்சையில் இருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே சமையல் செய்த பெண் மீது தீப்பிடித்து பலி…

திருச்சி ஸ்பாவில் விபசாரம்…2 எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…கமிஷனர் அதிரடி

திருச்சி கண்டோன்மெண்ட்  பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »திருச்சி ஸ்பாவில் விபசாரம்…2 எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…கமிஷனர் அதிரடி

error: Content is protected !!