Skip to content

திருச்சி

கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, பாலக்கரை மெயின் ரோடு மணியன் செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கார்த்திகேயன் (46 ). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை பூட்டிவிட்டு மதியம்… Read More »கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

  • by Authour

பக்ரீத் என்னும் ஈகைத் திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  கரூர் மாவட்டம்   அரவக்குறிச்சி ஈத்கா மைதனத்திற்கு ஊர்வலமாகச் சென்று கூட்டுப் தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிவில்  ஒருவருக்கொருவர்… Read More »பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு மூலவர் தரிசனம் இல்லை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு மூலவர் தரிசனம் இல்லை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புறப்படுவதற்கு தயாராக இருந்த பொழுது அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்…

திருச்சியில் திட்டக்குழுவின் முதல் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், குழுவின் துணைத்தலைவர் பிரதீப் குமார், ஊராட்சிக்குழுத் தலைவர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் புதிய திட்டக்குழுவினை… Read More »திருச்சியில் திட்டக்குழுவின் முதல் கூட்டம்….

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலிபுரம் அன்பு நகரில் உள்ள விநாயகர் பாலமுருகன் மகா மாரியம்மன் மதுரை வீரன் வேம்படியான் மற்றும் நவ கிரகங்கள் அமைந்துள்ள கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா… Read More »திருச்சி அருகே ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…பக்தர்கள் தரிசனம்..

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடை வீதியில் திருச்சி மதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக ஆளூநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வடக்கு… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில்  கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி.  இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

error: Content is protected !!