Skip to content

திருச்சி

பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்ட வேளாண்மை துணை இயக்குனர்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குனர் திருமதி சாந்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல்விளக்க திடல், விதை பண்ணை வயல், பல்வேறு… Read More »பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்ட வேளாண்மை துணை இயக்குனர்

திருச்சி அருகே மின்சார வாரிய ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பயிற்சி …

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் முசிறி தொகுதி மின்சார வாரிய ஊழியர்களுக்கு கணினி இயந்திரம் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மின்சார வாரிய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு… Read More »திருச்சி அருகே மின்சார வாரிய ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பயிற்சி …

ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.77 லட்சம் காணிக்கை..

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று மாதாந்திர உண்டியல் என்னும் பணி கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.77 லட்சம் காணிக்கை..

திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

திருச்சி நகரியம் கோட்டம், பொன் நகர் பிரிவுக்கு உட்பட்ட சின இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மிசிபாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.… Read More »திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

ஸ்ரீரங்கம் தொகுதியில் தொழில்நுட்ப மையம்…சிப்காட் தொழிற்பூங்கா…. எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூபாய் 762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்கள் தொடக்க… Read More »ஸ்ரீரங்கம் தொகுதியில் தொழில்நுட்ப மையம்…சிப்காட் தொழிற்பூங்கா…. எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் பூக்களுக்கு உரியவிலை வழங்கப்படாததை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

  • by Authour

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கிழக்கு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது – இந்நிலையில் கடந்த மாதம் முழுமையாக பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு பொது… Read More »இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

  • by Authour

திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்காக நகைக்… Read More »திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

  • by Authour

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது . தமிழ்நாடு மாநில… Read More »சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று  காலை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் இரவிச்சந்திரன்,… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

error: Content is protected !!