திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பாப்பாபட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனை… Read More »திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…