Skip to content

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு,ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜெகநாதன் செயலாளர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு,ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

சொத்து தகராறு…. மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்…. முசிறியில் பயங்கரம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75) இவருக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும் இரண்டு மகன்களும்  உள்ளனர்.  சொத்து தகராறு தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி… Read More »சொத்து தகராறு…. மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்…. முசிறியில் பயங்கரம்

மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

  • by Authour

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.… Read More »மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் திருச்சி உறையூர் மற்றும் முசிறியில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று தொடங்கி… Read More »திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் இருந்து பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சமயபுரம்மாரியம்மன் மின்வழி அலங்காரத்துடன் வாணவேடிக்கையுடன்மேளதாளங்கள் முழங்க பூ எடுத்து செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 21 ஆண்டாக நேற்று… Read More »மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்தநாளையொட்டி திருச்சி வரகனேரியில் உள்ள அவரது வீட்டில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சிஆர்டிஓ வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி மண்டலத்… Read More »வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ்… Read More »கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் வரும் (03.04.2023) ம் தேதி காலை 10.00 மணிக்கு வரவு செலவு விவாத கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக திங்கட்கிழமை   மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும்… Read More »திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

error: Content is protected !!