Skip to content

திருச்சி

திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம்… Read More »திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி 39வது வார்டில் மக்கள் குறைகேட்டார் திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்,  திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் பொதுமக்கள் குறைகளை நேரில்  கேட்டார். பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில்  கோட்ட தலைவர் மதிவாணன், கவுன்சிலர்கள் எல்.ரெக்ஸ்,… Read More »திருச்சி 39வது வார்டில் மக்கள் குறைகேட்டார் திருநாவுக்கரசர் எம்.பி.

காணக்கிளியநல்லூரில் தடுப்பணை…..பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் நேரு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  வருகிற 9-ஆம் தேதி திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் இன்று திருச்சி… Read More »காணக்கிளியநல்லூரில் தடுப்பணை…..பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் நேரு

பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

மல்யுத்த வீரங்கணைளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பாக… Read More »பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி அருகே இளம்பெண் மர்ம சாவு…. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள ஆமுர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி (20). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் தொட்டியம் பகுதியில் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.… Read More »திருச்சி அருகே இளம்பெண் மர்ம சாவு…. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப்பேட்டையில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் வழங்கினார்.லால்குடி நகராட்சியில் தமிழக அரசு உத்தரவுபடியும் நகராட்சி நிர்வாக… Read More »திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகளான அக்கா,தங்கை பலி…

புதுக்கோட்டை மாவட்டம் கோமாவரத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களின் மகள்கள் பெரிய நாயகி (8). 3ம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகளான அக்கா,தங்கை பலி…

திருச்சிக்கு முதல்வர் வருகையையொட்டி டி.ஐ. ஜி, எஸ். பி நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூர் புள்ளம்பாடி பகுதிகளில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வருகின்ற ஒன்பதாம்… Read More »திருச்சிக்கு முதல்வர் வருகையையொட்டி டி.ஐ. ஜி, எஸ். பி நேரில் ஆய்வு…

திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் இயங்கி வருகிறது. இக்கடைகளில்… Read More »திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

error: Content is protected !!