Skip to content

திருச்சி

முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையாநல்லூர் ஊராட்சி கல்லூர்பட்டி பகவதி அம்மன் தேர் திருவிழாவில் காப்பு கட்டுதல் நடைபெற்று ஏழு நாட்கள் தினமும் பகவதி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பகவதி அம்மன் தேர்… Read More »முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,615 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,590 க்கு விற்க்கப்படுகிறது. ரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ரயில் விபத்து…திருச்சி அருகே புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் மௌன அஞ்சலி…

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். கொல்கத்தா அருகே உள்ள… Read More »ரயில் விபத்து…திருச்சி அருகே புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் மௌன அஞ்சலி…

திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலியில்லா தோட்டம் என்றால் மேய்வதற்கு காளை உண்டு, காவல் இல்லா கன்னி என்றால் கண் கலங்கும் வாழ்க்கையும் உண்டு என  ஒரு திரைப்பட பாடல் வரிகள் உண்டு.  இதனை உறுதிப்படுத்தும் சம்பவம்  தினந்தோறும் நடந்து… Read More »திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட துணை… Read More »ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

திருச்சி மாவட்டம் துறையூர் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் கொப்பம்பட்டி. டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் கெப்பம்பட்டி. உப்பிலியபுரம், வைரிசெட்டி பாளையம், பி.மேட்டூர்,… Read More »திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

ரயிலில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா… திருச்சி ரயில்வே போலீசார் பறிமுதல்.

தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் கஞ்சாவை… Read More »ரயிலில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா… திருச்சி ரயில்வே போலீசார் பறிமுதல்.

ரயில் டிராக்கில் லாரி டயரை வைத்ததில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் விசாரணை…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ரயில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்ததில் செல்போன் டவர் சிக்னலை வைத்து சந்தேகத்தின் பேரில் 8 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். கடந்த 2 ம் தேதி… Read More »ரயில் டிராக்கில் லாரி டயரை வைத்ததில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் விசாரணை…

திருச்சி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேலவாளடியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழக அரசு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்… Read More »திருச்சி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது…

திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் 15 வயதான மகள் மோனிஷா. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும மோனிஷா… Read More »திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!