Skip to content

திருச்சி

லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கள்ளசாராய சாவு சம்பவத்தால் சாராயம் என்ற எழுத்தை படித்தாலே மக்களுக்கு  கோபமும் , அலர்ஜியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி   சாராயக்கடை சந்து… Read More »லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி பொன்மலை C type பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நூற்றாண்டு பழமையான ஆலயமாகும். ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும்… Read More »திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் ஊராட்சியில் உள்ள ஒத்தத் தெருவைச் சேர்ந்த கோவிந்தன். மகன் ரமேஷ் (45). இவர் முன்னாள் ரானுவ வீரர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் , அப்போது… Read More »திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

திருச்சி, சந்தப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஹசம்(75).  இவர் உடல்நிலை சரியில்லாமல் நாகூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். அவரது உடல் நாகூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. அவர் உயிரோடு இருக்கும் போது அவரது… Read More »திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

திருச்சி விமான நிலையம், பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (43) கார் டிரைவர்,   விமான நிலையம் காந்திநகரை சேர்ந்த பாஸ்கர் (35), அவரது தந்தை உபகாரன் (59) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு சரவணக்குமாரின்… Read More »வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு… Read More »மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

உத்தமர் கோயிலில் தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்றம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச… Read More »உத்தமர் கோயிலில் தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்றம்…

பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

திருச்சியில் ரூபாய் 420 கோடி மதிப்பீட்டில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

திருச்சி ஏர்போட்டில் 21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண்… Read More »திருச்சி ஏர்போட்டில் 21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

error: Content is protected !!