Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் 8 1/2 பவுன் நகையை திருடிய நபருக்கு… ஓராண்டு சிறை….

கடந்த 2023 ஆம் ஆண்டு திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பாண்டி பிரியா என்பவர் அணிந்திருந்த 8 1/2 பவுன் நகைகளை ஏமாற்றி திருடி சென்ற முகமது மீரான் என்பவருக்கு ஓராண்டு காலம்… Read More »ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் 8 1/2 பவுன் நகையை திருடிய நபருக்கு… ஓராண்டு சிறை….

திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (4 நகர மற்றும் 6 புற நகர் ) புதிய பேருந்துகளை… Read More »திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

கார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் பணம் திருட்டு… திருச்சியில் துணிகரம்…

திருச்சி பேர்ட்ஸ் ரோடு பகுதியில் கார் உதிரி பாகம் விற்கும் கடை உள்ளது.இந்த கடையை செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.… Read More »கார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் பணம் திருட்டு… திருச்சியில் துணிகரம்…

ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், நடைபெற்று வரும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் திருநாள் 3ம் நாளான இன்று (05.04.2025) காலை முதல், நம்பெருமாள், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை… Read More »ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டம்…கடைகள் அடைப்பு..

திருச்சிகுழுமணி சாலையில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தை உள்ளது.இந்த மீன் சந்தையில் வாகன நிறுத்தம் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு அதிகமாக பணம் வசூலிப்பதால் மீன் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் கடைகளை… Read More »திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டம்…கடைகள் அடைப்பு..

மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அதிமுக சார்பில்  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை ) நடந்தது. வையம்பட்டிதெற்குஒன்றியம்புதுக்கோட்டை,நடுப்பட்டி,புதுவாடி,குமாரவாடி,ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டங்களில் … Read More »மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…. பள்ளி மாணவன் மாயம்… திருச்சி க்ரைம்..

11ம் வகுப்பு பள்ளி மாணவன் மாயம்… . திருச்சி சஞ்சீவி நகர் சூரியகாந்தி பூ தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது48) இது மகன் இஸ்ரேல் அர்னால்டு (வயது16) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11… Read More »கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…. பள்ளி மாணவன் மாயம்… திருச்சி க்ரைம்..

கோடை வெயில்… ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர்…

கோடை வெப்பம் அதிகரித்து வருவதை யொட்டி கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று வெள்ளிகிழமை முதல் மூலவர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்குமருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை… Read More »கோடை வெயில்… ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர்…

வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த… Read More »வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு … திருச்சியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட… Read More »வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு … திருச்சியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!