Skip to content

திருச்சி

திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

  • by Authour

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஊராட்சி தலைவர்களிடம் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி ஏலூர் பட்டி… Read More »திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

பௌர்ணமியை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் 108 குத்து விளக்கு பூஜை..

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 108 குத்து விளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்… Read More »பௌர்ணமியை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் 108 குத்து விளக்கு பூஜை..

திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

  • by Authour

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு குறைவால் அதில் முதலீடு செய்து வீழ்ச்சி அடையும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டித்தும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ… Read More »திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் 100 பேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடக்கம்

  • by Authour

தமிழ் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த அண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி 67.75 லட்சம் பேர். இவர்களில் 19 வயது முதல் 30 வயதில்… Read More »திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் 100 பேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடக்கம்

திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புத்தூர் அரசு பார்வையற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் விழியிழந்தோருக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி… Read More »திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

மனைவி மாயம்…. திருச்சியில் கணவர் புகார்….

திருச்சி, மணப்பாறை ஏலூர் பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி… Read More »மனைவி மாயம்…. திருச்சியில் கணவர் புகார்….

அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதன்-சகோதரி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் அளித்தார்..

  • by Authour

மாரியம்மனுக்கு என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு திருத்தலங்கள் இருந்தாலும் – சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவராகவும் எல்லா மாரியம்மன் திருத்தலங்களிலும் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற சமயபுரம்… Read More »அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதன்-சகோதரி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் அளித்தார்..

திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோவில் தை ரதவிழா….

  • by Authour

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வானமே மேற்கூரையாக கொண்ட அம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு… Read More »திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோவில் தை ரதவிழா….

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

  • by Authour

திருச்சி , லால்குடி அருகே உள்ள ஆங்கரையை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அரசு  பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த பஸ் சமயபுரம் கல்லுகுடி சேர்ந்த சுதாகர் என்பவர் மது… Read More »திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

error: Content is protected !!