Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி நெல் அளவை கண்டருளினார் …

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி நெல் அளவை கண்டருளினார் …

துறையூரில் 4ம் தேதி மின்சாரம் இருக்காது….

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வரும் 04.02.2023 சனிக்கிழமை அன்று துறையூர் 110/22-11 KV, கொப்பம்பட்டி 110/33-11KV, T.ரெங்கநாதபுரம் 33/11KV மற்றும் T.முருங்கப்பட்டி 33/11KV ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான… Read More »துறையூரில் 4ம் தேதி மின்சாரம் இருக்காது….

முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் ஆப்…திருச்சியில் டிஜிபி தகவல்…

  • by Authour

திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இன்று நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசுகையில், கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறை மூலம் 55… Read More »முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் ஆப்…திருச்சியில் டிஜிபி தகவல்…

திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சி….

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைபள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவர் களுக்கான தன்னம்பிக்கை பயிற்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும்… Read More »திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சி….

டூவீலர்கள் மோதி விபத்து…. திருச்சியில் 2 பேருக்கு காயம்…

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் தனது டூவீலரில் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவுத்தன் மேடு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த துவாக்குடி மாரியம்மன்… Read More »டூவீலர்கள் மோதி விபத்து…. திருச்சியில் 2 பேருக்கு காயம்…

இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் சுகிர்தா.  இவர் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் உள்ள என் ஆர் அகாடமியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் திருச்சியில் தங்கி பயின்று வரும் தனது… Read More »இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது.  இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

தைப்பூச திருவிழா 6ம் நாள்… சமயபுரம் அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா…

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »தைப்பூச திருவிழா 6ம் நாள்… சமயபுரம் அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா…

ஸ்ரீரங்கத்தில் வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்கத்தில் வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை…

2 மூதாட்டிகளிடம் நகை பறித்த வாலிபர் கைது…..திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் கடந்த 28ஆம் தேதி குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பஸ்… Read More »2 மூதாட்டிகளிடம் நகை பறித்த வாலிபர் கைது…..திருச்சியில் சம்பவம்….

error: Content is protected !!