Skip to content

திருச்சி

நள்ளிரவு கொண்டாட்டம்.. டூவீலர் இளைஞர்களை விரட்டி பிடித்த திருச்சி போலீசார்..

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்  மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சர்ச்களில் நள்ளிரவு பிராத்தனைகளில் கிறிஸ்துவர்களும்   அதிகாலை… Read More »நள்ளிரவு கொண்டாட்டம்.. டூவீலர் இளைஞர்களை விரட்டி பிடித்த திருச்சி போலீசார்..

குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  பொங்கல் தொகுப்பில்… Read More »குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக… Read More »திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

  • by Authour

தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இந்த மாவட்டத்திற்கு சீனியரான   நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் என 2 அமைச்சர்கள் உள்ளனர்.  திருச்சியில்  விமான நிலையம் இருப்பதால்… Read More »சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்….

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. பகல்பத்து உற்சவம் 8ம் நாள்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8-ம் நாளானஇன்று நம்பெருமாள் முத்து சாய் கொண்டை, வைர காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், புஜகீர்த்தி, அர்த்த சந்திரா, ரத்தின லட்சுமி பதக்கம், பவள மாலை, இரண்டு… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. பகல்பத்து உற்சவம் 8ம் நாள்….

1 கோடியே 1வது பயனாளிக்கு மருந்து வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆகஸ்டு 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் தொடங்கி வைத்தார். பயனாளியின் வீடு தேடி சென்று அவருக்குத்… Read More »1 கோடியே 1வது பயனாளிக்கு மருந்து வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30க்கு திருச்சி வருகிறார்.  அங்கு காலை 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர்… Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை..

ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

  • by Authour

தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு… Read More »ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில் ,மழை.… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

error: Content is protected !!