Skip to content

திருச்சி

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் துரைசாமி(38), இவரது தம்பி சோமசுந்தரம் என்கிற சாமி(27) இவர்கள் இருவரும்  கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல் , கொலை உள்பட 69 வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் உள்ள… Read More »துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.2.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழி வாரம்  இன்று (21ம் தேதி) தொடங்கி ஒருவார காலம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்தி சந்தை காவல் நிலையம் அருகில் பள்ளி… Read More »தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

  • by Authour

அதிகாலையில் இன்னும் குளிர் இருந்தாலும், காலை 10 மணிக்கெல்லாம்  கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 4 மணி வரை வெயில் தனது  சுட்டெரிக்கும் பணிகளை தொடங்கி விட்டது. இதனால் மத்தியான வேளைகளில்… Read More »கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ்  தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித் துறை (TNSED) இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்களை… Read More »மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்ட செயலாளராக எடைமலைப்பட்டி புதூர் குமார்,  இளைஞரணி மாவட்ட செயலாளராக சமயபுரம் முத்துக்குமார் ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமன சான்றிதழ்களை… Read More »இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி…. விஜயா தாயன்பன் வழங்கினார்

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், நிகழ்ச்சியில்… Read More »நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி…. விஜயா தாயன்பன் வழங்கினார்

ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை மற்றும் சோமு சகோதரர்கள். திருச்சி உறையூர் குற்றப்பிரிவு போலீசார் இன்று மதியம் விசாரணைக்காக இருவரையும்  அழைத்து சென்ற போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க… Read More »ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

திருச்சியில் போலீஸ் என்கவுடன்டர் …. ரவுடிகள் கலக்கம்….. விசேஷ படங்கள்

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் இன்று மதியம் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்  தலைமையிலான போலீசார்  கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் தேடிச்சென்றனர். அப்போது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடிகள் துரை என்கிற… Read More »திருச்சியில் போலீஸ் என்கவுடன்டர் …. ரவுடிகள் கலக்கம்….. விசேஷ படங்கள்

திருச்சியில் போலீஸ் என்கவுன்டர்…. 2 ரவுடிகள் சீரியஸ்

  • by Authour

திருச்சி  மேலகல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன்  இளவரசன்.  கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம்  12ம் தேதி  கோர்ட்டுக்கு கைெ யழுத்து போட வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த   கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த … Read More »திருச்சியில் போலீஸ் என்கவுன்டர்…. 2 ரவுடிகள் சீரியஸ்

error: Content is protected !!