Skip to content

திருச்சி

திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.கோ அபிஷேகபுரம் கோட்ட முகாமில் திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

திருச்சி சிறையில் ஆய்வு ஏன்…?… கேரள அதிகாரி விளக்கம்…

  • by Authour

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர்  உள்ளனர்.  இந்த சிறப்பு முகாமில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்… Read More »திருச்சி சிறையில் ஆய்வு ஏன்…?… கேரள அதிகாரி விளக்கம்…

அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா…. திமுகவினர் மரியாதை….

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர்… Read More »அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா…. திமுகவினர் மரியாதை….

இனமான பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா….

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட கழக அவைதலைவர் கோவிந்தராஜன்  தலைமையிலும் மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையிலும் அவரது திருஉருவ பட… Read More »இனமான பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா….

மளிகை கடையில் 5 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் திருட்டு….

திருச்சி பாலக்கரை சங்கிலி யாண்டபுரம் மெயின்ரோட்டில் வாடகை கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் தர்மராஜ் (76). இவர் பாலக்கரை போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், சம்பவத்தன்று தனது கடையின் பின்பகுதியை உடைத்து உள்ளே… Read More »மளிகை கடையில் 5 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் திருட்டு….

திருச்சியில் திருமணத்தில் விருப்பமில்லாமல் இளம்பெண் தற்கொலை….

  • by Authour

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் ஹரிணி ( 24). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் திருமணத்தில் விருப்பமில்லாமல் இளம்பெண் தற்கொலை….

மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்…. படங்கள்…

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 22 ஆம் தேதி துவங்கி ஜனவரி 12 வரை 20 நாட்கள் பகல் பத்து நாப்பது உற்சவங்கள் நடைபெற உள்ளன. இக்கோவிலில் பல்வேறு… Read More »மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்…. படங்கள்…

திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

  • by Authour

திருச்சி,தென்னூர், காம்ராஜ் நகரில் வசிக்கும் முருகன் வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் ஆண் நாய்க்குட்டிக்கு (ஹிட்டு) மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு (சார்வி) எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகின்றனர். ஹிட்டு,சார்வி… Read More »திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

வழிப்பறி திருச்சி போலீஸ்காரர் கைது…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( 17). டூவீலர் மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு டூவீலரில் ஏற்றிக்கொண்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன்… Read More »வழிப்பறி திருச்சி போலீஸ்காரர் கைது…

திருச்சி அருகே மீன்பிடி திருவிழா… இளைஞர்கள் ஆர்வம்

  • by Authour

திருச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள சமுத்திரம் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்… Read More »திருச்சி அருகே மீன்பிடி திருவிழா… இளைஞர்கள் ஆர்வம்

error: Content is protected !!