Skip to content

திருச்சி

திருச்சியில் 12ம் தேதி கின்னஸ் சாதனை சிலம்பாட்ட போட்டி

12 ஆயிரத்துக்கும் அதிகமான   வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்,  கின்னஸ் உலக சாதனை  சிலம்பாட்ட போட்டி திருச்சியில் வரும் 12ம் தேதி நடக்கிறது. ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு… Read More »திருச்சியில் 12ம் தேதி கின்னஸ் சாதனை சிலம்பாட்ட போட்டி

லாரியில் ஏற்றி வந்த ஜேசிபி கவிழ்ந்து விபத்து… திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு ஜேசிபி எந்திரத்தை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த கருப்புசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி மாவட்டம், நம்பர் டோல்கேட்ஒய் ரோடு அருகே சாலையை… Read More »லாரியில் ஏற்றி வந்த ஜேசிபி கவிழ்ந்து விபத்து… திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு..

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 8ம் நாள்….. சிகப்புக் கல் சூர்ய பதக்கத்துடன் நம்பெருமாள் காட்சி

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாள் இன்று திருமங்கையாழ்வாரின் பெரிய… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 8ம் நாள்….. சிகப்புக் கல் சூர்ய பதக்கத்துடன் நம்பெருமாள் காட்சி

திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி ரயில்வே ஜங்சன், ராக்கின்ஸ் சாலை அருகே அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள… Read More »திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…. திருச்சி மாவட்டத்தில் 23.47 லட்சம் வாக்காளர்கள் …

இந்திய தேர்தல்ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வெளியிடப்பட்டது அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அனைத்து… Read More »இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…. திருச்சி மாவட்டத்தில் 23.47 லட்சம் வாக்காளர்கள் …

திருச்சியில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு… லோடு வாகனம் பறிமுதல்..

திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல் அள்ளப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு… Read More »திருச்சியில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு… லோடு வாகனம் பறிமுதல்..

திருச்சி மறியல் போராட்டம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு… Read More »திருச்சி மறியல் போராட்டம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்க வலியுறுத்தி…. திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

பெண்கள், மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை… Read More »பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்க வலியுறுத்தி…. திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்… Read More »திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள்  எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு… Read More »மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

error: Content is protected !!