Skip to content

திருச்சி

சொா்க்கவாசல் திறப்புக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள்… திருச்சி கமிஷனர்பேட்டி

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா   நாளை  31.12.2024-ம்தேதி முதல் 09.01.2025-ம்தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025-ம்தேதி முதல் 20.01.2025ம்தேதி வரை ராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்… Read More »சொா்க்கவாசல் திறப்புக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள்… திருச்சி கமிஷனர்பேட்டி

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே  நேற்று மாலை 5.15 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க  ஒரு முதியவர்  ரயில்வே பாதையை கடக்கும் போது அவ்வழியே  வந்த  வந்தே பாரத் ரயிலில்… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

திருச்சியில் 10 கிமீ-க்கு புதிய பைபாஸ்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில்  புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது திறக்கப்பட உள்ளது.  இந்த நிலையில்  பஞ்சப்பூரில் இருந்து  கரூர் சாலை வரை கோரையாறு மற்றும் உயக்கொண்டான் ஆறுகளின் கிழக்கு கரைப்பகுதியில் மூன்று… Read More »திருச்சியில் 10 கிமீ-க்கு புதிய பைபாஸ்….

அண்ணா பல்கலை., சம்பவம்… திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது….

  • by Authour

அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில்… Read More »அண்ணா பல்கலை., சம்பவம்… திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது….

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு,  மாநகர் என   3 மாவட்டங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர்   சீனிவாசன்.  இவர்  அதிமுக ஆட்சியில்  திருச்சி  மாநகராட்சி துணை மேயராக இருந்தவர்.… Read More »பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்

திருச்சி மத்திய சிறைச்சாலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1000- க்கும் மேற்பட்டோர்   அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் மதுரை மாவட்டம், திடீர் நகரை சேர்ந்த வட்டசூர்யா (27)… Read More »திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி .இவரது மகன் மாரிமுத்து (33). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் அரியமங்கலம் தொழிற்சாலை… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

  • by Authour

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் 3 -வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் புவனேஸ்வரி ( 14). இவர் பாலக்கரை இருதயபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு… Read More »திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

  • by Authour

திருச்சியில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது .இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறைந்த பாடில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

error: Content is protected !!