Skip to content

திருச்சி

திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…. 20 பேர் கைது…

  • by Authour

திருச்சி, கே சாத்தனூர் மற்றும் உடை யான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடை பெற்று வரும் நிலத்தடி வடிகால் (யு.ஜி.டி)திட்டம் காரணமாக சாலை யின் நிலைமை… Read More »திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…. 20 பேர் கைது…

ஓடும் பஸ்சில் மாரடைப்பு… திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மரணம்

  • by Authour

திருச்சி   அரசு போக்குவரத்து கழக தீரன் நகர் கிளையில் நடத்துநராக  பணியாற்றியவர்  வெள்ளைச்சாமி (50). இவர் இன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும்  டவுன்பஸ்சில் பணியில் இருந்தார்.  பஸ்சில் பயணிகள்… Read More »ஓடும் பஸ்சில் மாரடைப்பு… திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மரணம்

திருச்சி… ஜோசப் கல்லூரியில் கெத்து காட்டிய நடிகர் அட்டக்கத்தி தினேஷ்..

  • by Authour

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் அட்டக்கத்தி கெத்து தினேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ்….  இந்த நிகழ்ச்சி மிக… Read More »திருச்சி… ஜோசப் கல்லூரியில் கெத்து காட்டிய நடிகர் அட்டக்கத்தி தினேஷ்..

திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது

  • by Authour

உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து  வெளியிட்டதை  கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சி  கிழக்கு மாநகர மாவட்ட விசிக செயலாளர் கனியமுதன் தலைமையில் திருச்சி… Read More »திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது

திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக  கருத்து தெரிவித்த மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்தும்,ராகுல் காந்தி மீது வழக்கு போட்டதை கண்டித்தும் திருச்சி நீதிமன்றம் முன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ்… Read More »திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

  • by Authour

திருச்சி, ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில்   ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு பெற்றது. 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான … Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

திருச்சியில் நெகிழி பொருள்கள் வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலர் நேற்று தாக்கப்பட்டார். தமிழகத்தில் நெகிழிப்பைகள், குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் புத்தூர் பகுதியில் நெகிழிப்பைகள் விற்பனை… Read More »திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

மோதல் சம்பவம்… திருச்சியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் அன்பரசன். இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகள் அர்ச்சனா, சுதா ஆகிய இருவருக்கும் இடையே பணி தொடர்பாக மோதல்… Read More »மோதல் சம்பவம்… திருச்சியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்….

நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

  • by Authour

ஸ்ரீரங்கத்தில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம்  ரூ.40 லட்சம் மோசடி….  திருச்சி, வயலுார் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலக்ஷ்மி (51) இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் நிலம்… Read More »நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

error: Content is protected !!