Skip to content

திருச்சி

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல்

  • by Authour

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் ,இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட… Read More »10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல்

போலீசாரை தாக்கிய வாலிபர் கைது.. வாலிபரிடம் கொள்ளை… திருச்சி க்ரைம்

டூவீலரை வழிமறித்து வாலிபரிடம் கொள்ளை… மர்ம நபர் தப்பி ஓட்டம் திருச்சி மண்ணச்சநல்லூர் கொணலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). இவர் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உட்பட்ட… Read More »போலீசாரை தாக்கிய வாலிபர் கைது.. வாலிபரிடம் கொள்ளை… திருச்சி க்ரைம்

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது

திமுக துணைப் பொதுச் செயலாளரும், மேல் சபை எம்பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரசார்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் சாவு

இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏ.கே. 29 என்ற ஏர் ஏசிய விமானம் பயணிகளுடன் திருச்சி வந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து வரும் போது… Read More »கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் சாவு

சர்வதேச சதுரங்க போட்டி… திருச்சி அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அஸ்வின் தேர்வு..

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மகன் அஸ்வின். மாற்றுத்திறனாளியான இவர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .… Read More »சர்வதேச சதுரங்க போட்டி… திருச்சி அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அஸ்வின் தேர்வு..

ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  சீமானும்  2018ம் ஆண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தார்கள். திருச்சி விமான நிலையதில் அவர்களை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு… Read More »ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

ஓய்வு ரயில்வே அதிகாரி வீட்டில் தங்கம் வௌ்ளி நகைகள் திருட்டு… திருச்சி க்ரைம்

ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் முல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 63 ) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்… Read More »ஓய்வு ரயில்வே அதிகாரி வீட்டில் தங்கம் வௌ்ளி நகைகள் திருட்டு… திருச்சி க்ரைம்

வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை…திருச்சி ஏர்போட்டில் ஒத்திகை

  • by Authour

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 27 ந் தேதி தமிழகம் வருகிறார். இங்கு 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.… Read More »வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை…திருச்சி ஏர்போட்டில் ஒத்திகை

ஆதரவற்ற குழந்தைகளுடன்.. திரைப்படம் பார்த்த திருச்சி டிஐஜி வருண் குமார்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள “பாவை” என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்றை யதினம் திறந்து வைத்து, குழந்தைகள் மத்தியில் உரையாடிய போது… Read More »ஆதரவற்ற குழந்தைகளுடன்.. திரைப்படம் பார்த்த திருச்சி டிஐஜி வருண் குமார்

வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியிடம் போலீசார் விசாரணை  தென்னூர் பிஷப் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (56 )இவர் தில்லைநகர் குப்பன்குளம் அருகே நின்ற போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி… Read More »வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!