Skip to content

திருச்சி

போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவில் இருந்து   திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை  சேர்ந்த கண்ணன் (41) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

திருச்சியில் ஆர்ப்பாட்டம்…..30 பாமகவினா் கைது

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.திலீப் குமார் தலைமையில் முதல்வருக்கு எதிராக தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  மாவட்ட அமைப்புச் செயலாளர். வி எழிலரசன்.… Read More »திருச்சியில் ஆர்ப்பாட்டம்…..30 பாமகவினா் கைது

திருவெறும்பூர் காவிரியில் குளித்த வாலிபர் மாயம்….தேடும் பணி தீவிரம்

திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு  காட்டூரை  சேர்ந்தவர் கனகராஜ் .இவர் திக கட்சியின் நிர்வாகி. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் மூன்று மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் ஒரு மகன் மட்டுமே… Read More »திருவெறும்பூர் காவிரியில் குளித்த வாலிபர் மாயம்….தேடும் பணி தீவிரம்

காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விண் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) லட்சுமி (44) தம்பதி இவர்களது மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து… Read More »காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரைசந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே… Read More »காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 24-வதுவார்டில் டேக்வாண்டோ எனும் தற்காப்புக்கலை போட்டிகள், மாநில கல்வித்துறை நடத்திய விளையாட்டுப்போட்டிகள், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையான போட்டிகளிள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுவிழா ராமலிங்க நகர் இரண்டாவது மெயின்ரோட்டில்… Read More »தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

  • by Authour

திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 41வது வார்டு செயலாளர்  தினேஷ்(31).இவர்நேற்று இரவு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி… Read More »திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

கோவை குனியமுத்தூரில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம்..

  • by Authour

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் கோவை குனியமுத்தூர் காளவாய் பகுதியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, இந்திய யூனியன் முஸ்லிம்… Read More »கோவை குனியமுத்தூரில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம்..

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழ்ஞ்சலி நேற்று லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.… Read More »திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

error: Content is protected !!