Skip to content

திருச்சி

தொட்டியம், துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

  • by Authour

திருச்சி அடுத்த துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை  கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செயயப்படுகிறது. பெல் டவுன்ஷிப், அண்ணா வளைவு,  அக்பர் சாலை,  அரசு… Read More »தொட்டியம், துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுத்து (23)கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு காமராஜர் நகரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது… Read More »திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவிலிருந்து நேற்று   திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும்… Read More »திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, திருச்சி மாவட்ட அளவிலான விழாவாக, திருச்சி கலையரங்கத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56)விவசாயி .இவரது மனைவி ஹேமா பிந்து (50), மகன்கள் குணசேகர் ( 20 ) குருசாமி (20)இவர்கள்… Read More »திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

கூட்டணிக்கு 50,100 கோடி கேட்கும் கட்சிகள்.. போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

  • by Authour

திருச்சியில் இன்று வடக்கு அதிமுக சார்பில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்  பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முனனாள் அமைச்சர்கள் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் தங்கமணி, அமைப்புச் செயலாளர்… Read More »கூட்டணிக்கு 50,100 கோடி கேட்கும் கட்சிகள்.. போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில்  காங்கிரசார் விமரிசையாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் புத்தூரில் உள்ள  இந்திரா சிலைக்கு மாலை… Read More »இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read More »துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

error: Content is protected !!