Skip to content

திருச்சி

சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

மீன் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது. திருச்சி அரங்கனேரி சாந்தபுரத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (38. ) இவர் நேற்று தென்னூர் ஆழ்வார் தோப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம… Read More »சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான  மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி… Read More »அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்   ப.குமார் … Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் ஆய்வு

255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட… Read More »255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டன் அருகே உள்ள அம்பேத்கார் நகர் எதிர்ப்புறம் உள்ள ஒண்டிக்கறுப்பு கோவிலில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சேர்ந்த அழகேசன் மகன் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது பெயர் ஜெகதீசன்… Read More »திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

  • by Authour

திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து திருச்சி… Read More »போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 19.11.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 16.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது  என மின்செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்  மேலூர் ரோட்டை  சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52)இவர் திருச்சியில்  ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  ராமச்சந்திரன் சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி ( 52) என்ற பைனான்ஸ்… Read More »திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாக நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் திருச்சி… Read More »திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

error: Content is protected !!