Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழா-பழனியாண்டி பேசும்போது சலசலப்பு

தமிழ்நாட்டில்  ஸ்ரீரங்கம் , சாமல்பட்டி, சிதம்பரம்,  திருவண்ணாமலை,  மன்னார்குடி,  விருத்தாசலம், போளூர், பரங்கிமலை ,   குழித்துறை ஆகிய  நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட ரயில் நிலையங்களில்  கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம்,… Read More »ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழா-பழனியாண்டி பேசும்போது சலசலப்பு

பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை.. திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் ஸ்டீபன் (வயது 33)இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்தஸ்டீபன்… Read More »பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்.,சார்பில் மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில்… Read More »திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்.,சார்பில் மரியாதை

ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

திருச்சி மாவட்ட  வேளாண் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற  ம. முருகேசன் , முன்னாள் வேளாண் துணை இயக்குநர் பொ. செல்வம்  ஆகிய இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிப். 26- ந் தேதி… Read More »ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி வடுகூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் மந்தை பகுதி கோகினூர் தியேட்டர் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்மன் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த… Read More »திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு.. 3வயது சிறுவன் மூச்சுதிணறி பலி-திருச்சி க்ரைம்..

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacவேலை செய்த வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது..  திருச்சி பீமநகர் புதுசெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முரளி குமார் (வயது 51 )இவரது வீட்டில் கடந்த 4 மாதங்களாக திருச்சி லால்குடி நடராஜபுரம்… Read More »வேலை செய்த வீட்டில் நகை திருட்டு.. 3வயது சிறுவன் மூச்சுதிணறி பலி-திருச்சி க்ரைம்..

திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரத்தம் ஊராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

திருச்சி க்ரைம் செய்திகள்..

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி மாவட்டம் லால்குடி ஊட்டத்துார் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது27). இவர் நேற்று திருச்சி உய்யகொண்டான் திருமலை கணபதி நகர் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசல் அருகில்… Read More »திருச்சி க்ரைம் செய்திகள்..

காதல் தோல்வி…. திருச்சியில் வாலிபர் தற்கொலை

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகாதல் தோல்வி… வாலிபர் தற்கொலை.. திருச்சி ஏர்போர்ட் பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் குணால் (வயது 24)திருமணம் ஆகாதவர்.இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டனர். இதையடுத்து குணால்… Read More »காதல் தோல்வி…. திருச்சியில் வாலிபர் தற்கொலை

திருச்சியில் 1100 கிலோ ரேசன் அரிசி-ஆம்னி வேன் பறிமுதல்

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் காமராஜ் நகர் மலையப்பன் நகர் ரயில்… Read More »திருச்சியில் 1100 கிலோ ரேசன் அரிசி-ஆம்னி வேன் பறிமுதல்

error: Content is protected !!