Skip to content

மாநிலம்

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள  பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது  (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள அரூருற்றியில்,  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ. வேலு  ,  கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்   சஜி செரியான், … Read More »கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்

லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் லடாக் யூனியன்… Read More »லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில… Read More »ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய். மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி  தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில… Read More »வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

கர்நாடக அரசு சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பவை திரைப்படங்கள். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு… Read More »கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் பலி..! பெரும் சோகம்

ஆப்ரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக செல்கின்றனர். அதில் சட்டவிரோதமாக படகில்… Read More »2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் பலி..! பெரும் சோகம்

எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்

385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393… Read More »எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்

இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள நிலைமை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். இதன் போது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை… Read More »இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

error: Content is protected !!