Skip to content

மாநிலம்

கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு… Read More »கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு  ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு… Read More »கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் டயர் வெடித்து விபத்து….

  • by Authour

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது. இதனால் பஸ்… Read More »இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் டயர் வெடித்து விபத்து….

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்…காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

  • by Authour

ஜெருசேலம் இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி ஆகிய இடங்களில் நாள்தோறும் 10 மணி நேரம் (காலை 10 மணி முதல் இரவு… Read More »தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்…காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

  • by Authour

கேரள மாநில முன்னாள் முதல்வரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை யொட்டி புதுக்கோட்டையில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு… Read More »கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

  • by Authour

கேரளாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, நாய் கடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.  இதனால் கவலையளிக்கும் விதமாக கேரளாவில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, தெரு நாய்களின்… Read More »கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது.இதை அடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்​தி​ உள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்​புரம் உள்​ளிட்ட… Read More »நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை

மாம்பழம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா ராஜம்பேட்டையில் இருந்து ரயில்வே கோடூர் சந்தைக்கு மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி புல்லம்பேட்டா மண்டலத்தில் உள்ள ரெட்டிப்பள்ளி ஏரி கரையில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது லாரியில் 18 கூலி… Read More »மாம்பழம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி!

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இதை ஒட்டி கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். கேரளா மாநிலம் பாலக்காடு,… Read More »கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

error: Content is protected !!