Skip to content

மாநிலம்

382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

அரியலூர் மாவட்டம்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று… Read More »382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், பாலின சமத்துவ உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தலைமையில் இன்று (09.12.2024) அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்… Read More »பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

தஞ்சை டிரைவர் படுகொலை….3 பேர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரண்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில்  கிராமத்தைசேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த சனிக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே  இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேரால்… Read More »தஞ்சை டிரைவர் படுகொலை….3 பேர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரண்

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம்….பேரவையில் நிறைவேற்றம்

தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம்  கொண்டு வரப்பட்டது. இந்த  தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாநில உரிமைகள் பறிபோகும்போதே நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம்….பேரவையில் நிறைவேற்றம்

கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூரில், கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம்… Read More »தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர்   இன்று  இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து மனு அளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் செயலாளர் சந்தோஷ், ஆலோசனை தலைவர் sகலைமணி… Read More »திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி.. திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின்… Read More »திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி,, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஐயப்பா நெய் சார்பில், காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக… Read More »கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்… Read More »மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

error: Content is protected !!