Skip to content

மாநிலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணி அளவில் 115.32 அடி. அணைக்கு வினாடிக்கு 14,404 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

  • by Authour

தஞ்சை அருகே ஞானம் நகர் பகுதியில் பசுபதி (55) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ந் தேதி நகைகளை அடகு வைப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்… Read More »தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

கரூர் உழவர் சந்தை பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு  அரையாண்டுத் தேர்வுகள்  இம்மாவட்டங்களில் மட்டும்… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு

தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

  • by Authour

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி  புதுவையில் கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளளக்குறிச்சி, திருவண்ணாமலை  உள்ளிட்ட பல மாவட்டங்கள்  பாதிக்கப்பட்டன. வெள்ளம், புயலால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களை… Read More »தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

வங்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.… Read More »வங்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

  • by Authour

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணி 288 தொகுதிகளில் 230 ஐ கைப்பற்றியது. 132 தொகுதிகளில் வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஏக்நாத்… Read More »மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

மத்தியில் மோடி ஆட்சி.. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம்… Read More »மத்தியில் மோடி ஆட்சி.. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

உயர்கல்வியில் இனி … ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை..

  • by Authour

உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று புதிய கல்விக்… Read More »உயர்கல்வியில் இனி … ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை..

ஆசிரியர் மீது போக்சோ வழக்கு… ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்…

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி, இவர் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி… Read More »ஆசிரியர் மீது போக்சோ வழக்கு… ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்…

error: Content is protected !!