Skip to content

மாநிலம்

அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

மயிலாடுதுறை அருகே ஆண்டாஞ் சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் லாவண்யா (18). இவர் பெரம்பூர் கடைவீதியில் உள்ள பாலமுருகனது அடகு கடையில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அடகு கடையில் பணத்தை… Read More »அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்  குறித்து சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த… Read More »கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

3வது மாடியில் இருந்து குதித்து… காதல் ஜோடி தற்கொலை

  • by Authour

ஆந்திர மாநிலம், அமலாபுரத்தை சேர்ந்தவர் பில்லிதுர்காராவ் (28). கேட்டரிங் தொழிலாளி. இவரும் ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த சுஷ்மிதா (23) என்பவரும் காதலித்துள்ளனர். திருமணம் செய்யாமலேயே இவர்கள் சில வருடங்களாக விசாகப்பட்டினத்தில் உள்ள… Read More »3வது மாடியில் இருந்து குதித்து… காதல் ஜோடி தற்கொலை

பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

  • by Authour

பெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் , ரூ.10… Read More »பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வாணியம்பாடி நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் ஆகியோர் தலைமையில் 49 கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.… Read More »நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

  • by Authour

வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து, வங்க தேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அரியலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது… Read More »அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

போலி பாஸ்போர்ட்…. ஒருவர் கைது… திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாள கரை… Read More »திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

ஜன5ல்……சென்னை மாரத்தான்…..பெயர் பதிவு செய்ய டிச.10ம் தேதி கடைசிநாள்

பிரெஷ்ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும்,… Read More »ஜன5ல்……சென்னை மாரத்தான்…..பெயர் பதிவு செய்ய டிச.10ம் தேதி கடைசிநாள்

புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம்  தோப்புகொல்லையில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் ரூ. 5.76 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான  பூமி பூஜை இன்று நடந்தது. இதில்  பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் கலந்து… Read More »புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்

நாகை மாவட்டத்திற்கு 12ம் தேதி விடுமுறை….. கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டம் நாகூர்  ஆண்டவரின் 468வது கந்தூரி  விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  வரும் 12ம் தேதி  நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடக்கிறது. இதையொட்டி 12ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறை… Read More »நாகை மாவட்டத்திற்கு 12ம் தேதி விடுமுறை….. கலெக்டர் அறிவிப்பு

error: Content is protected !!