Skip to content

மாநிலம்

அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 75-வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு  இன்று இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும்  அதை திரும்ப கூறி ஏற்றுக்கொண்டனர். இந்திய… Read More »அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

  • by Authour

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி  இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த கட்டமாக அது நாளை புயலாக  மாறும். அப்போது அதற்கு  சவுதி அரேபியா பரிந்துரை… Read More »வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இருப்பாளி என்ற கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் பிரகதீஸ்வரன்.  சில நாட்களுக்கு முன் இவர்  11ம்… Read More »எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

ஒன்றிய செயலாளர்களுக்கு பிரசார வாகனம்….. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்  அரியலூர் வாணி மகாலில் நடந்தது.   திமுக  சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.  மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »ஒன்றிய செயலாளர்களுக்கு பிரசார வாகனம்….. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக… Read More »டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அமைச்சர் நேரு ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்

  • by Authour

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு… Read More »அமைச்சர் நேரு ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்

கரூர் மருந்துகடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் டபுள் டேங்க் பேருந்து நிறுத்தம் அருகே செயல்படும் மருந்து கடைக்கு மருந்து வாங்க வந்த நபர் மருந்து வாங்க வந்தது போல் தனியாக இருந்த பொண்ணிடம் செயினை பறிக்க… Read More »கரூர் மருந்துகடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது

கனமழை தொடங்கியது…. தயார் நிலையில் திருச்சி, நெல்லையில் பேரிடர் மீட்புபடை

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழகத்தில்  பரவலாக   கனமழை முதல் அதிகனமழை வரை  பெய்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் காலை முதல் மழை லேசாக தூறி வருகிறது. அதே… Read More »கனமழை தொடங்கியது…. தயார் நிலையில் திருச்சி, நெல்லையில் பேரிடர் மீட்புபடை

தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 28ம் தேதி விழுப்புரம் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னிய சமூகத்தின் பிரதிநிதியாக முதல் முறையாக உழவர் உழைப்பாளர் கட்சி… Read More »தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.ஜி.ஆர்  நகர் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 45பேர் கோட்டைபட்டினத்திற்கு இன்று அதிகாலை நாற்று களை எடுப்பதற்காக இரண்டு டெம்போக்களில் சென்றனர். வேலை முடித்து ஒரு டெம்போ… Read More »தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

error: Content is protected !!