Skip to content

மாநிலம்

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொதகுலம் பகுதியில் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது சரமாரியாக… Read More »தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை..

அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ? டி.கே.சிவக்குமார் விளக்கம்

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று… Read More »அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ? டி.கே.சிவக்குமார் விளக்கம்

தமிழர்கள் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்

  • by Authour

பெங்களூரு, ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில், கடந்த மார்ச்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, ‘தமிழகத்தில் பயற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்’… Read More »தமிழர்கள் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்

சினிமாவுல மட்டுமல்ல அரசியலிலும் “இருக்குனு” சொன்ன காங் பெண் பிரமுகர் நீக்கம்

கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம்.… Read More »சினிமாவுல மட்டுமல்ல அரசியலிலும் “இருக்குனு” சொன்ன காங் பெண் பிரமுகர் நீக்கம்

தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

டில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் (EPIC) எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை..  வட இந்திய சமவெளிகளில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றான… Read More »தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

  • by Authour

கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பெண் பயிற்சி டாக்டர், ஆக.,09 ம் தேதி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு… Read More »பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த… Read More »பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

  • by Authour

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா இந்த ஆண்டு வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் கொல்கத்தா உட்பட முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள்… Read More »மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

  • by Authour

கேரளா மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி… Read More »கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

சொத்து கணக்கு காட்டலேனா இந்த மாத சம்பளம் ‘கட்’.. யோகி அதிரடி

  • by Authour

உ.பி.,யில் முதல்வராக பொறுப்பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், 2017-ம் ஆண்டு மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அனைவரும், தங்கள், அசையும், அசையா சொத்து விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பெரும்பாலான… Read More »சொத்து கணக்கு காட்டலேனா இந்த மாத சம்பளம் ‘கட்’.. யோகி அதிரடி

error: Content is protected !!