Skip to content

மாநிலம்

அவனை சுட்டுக்கொல்லுங்கள்.. போலீஸ் அதிகாரியிடம் கதறிய ரவுடியின் தந்தை..

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி, கசபாபேட்டையைச் சேர்ந்தவர் முகமது கவுஸ்(65) சைக்கிளில் டீ வியாபாரம் செய்கிறார். இவரது மகன் அப்தாப் கரிகுட்டா (35) ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில்… Read More »அவனை சுட்டுக்கொல்லுங்கள்.. போலீஸ் அதிகாரியிடம் கதறிய ரவுடியின் தந்தை..

ஜெகன் ஆபீசில் ‘முட்டை பப்ஸ்’ க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு..

  • by Authour

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த தகவல்களை… Read More »ஜெகன் ஆபீசில் ‘முட்டை பப்ஸ்’ க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு..

மம்தா உச்சகட்ட டென்ஷன்… இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் கவர்னர்..

  • by Authour

மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடெங்கும் எதிரொலிக்கும் இச்சம்பவத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாஜக… Read More »மம்தா உச்சகட்ட டென்ஷன்… இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் கவர்னர்..

விரல்கள் உடைக்கப்படும்.. திரிணமுல் காங் அமைச்சர் சர்ச்சை பேச்சு..

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான… Read More »விரல்கள் உடைக்கப்படும்.. திரிணமுல் காங் அமைச்சர் சர்ச்சை பேச்சு..

தொல்லை வாலிபரின் ‘அதை’ தோசை கரண்டியால் தாக்கிய இளம்பெண்..

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த பிவண்டி பகுதியில் 26 வயதுமிக்க இளம்பெண் வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அனில் சத்தியநாராயணன்(32). இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது… Read More »தொல்லை வாலிபரின் ‘அதை’ தோசை கரண்டியால் தாக்கிய இளம்பெண்..

கவர்னர் பாதுகாப்பு பணிக்கு மகனை அனுப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்…

  • by Authour

பீகாரில் உள்ள கிழக்கு சம்பரன் மாவட்டத்தில், பல்கலைக்கழக விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அந்த மாநிலத்தின் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் வருகை தந்தார். கவர்னர் வருகையின்போது ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில்… Read More »கவர்னர் பாதுகாப்பு பணிக்கு மகனை அனுப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்…

தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்… வயநாட்டில் பிரதமர் மோடி..

  • by Authour

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  பின்னர்  நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வயநாட்டில்… Read More »தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்… வயநாட்டில் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி இன்று வயநாடு செல்கிறார்…

  • by Authour

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை… Read More »பிரதமர் மோடி இன்று வயநாடு செல்கிறார்…

வயநாடு பேரழிவு.. காங்- கம்யூ.,களால் உருவாக்கப்பட்டது.. பாஜ குற்றச்சாட்டு..

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா.. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல. அது காங்கிரஸ் – கம்யூனிஸ்டு கட்சிகளால் உருவாக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின்… Read More »வயநாடு பேரழிவு.. காங்- கம்யூ.,களால் உருவாக்கப்பட்டது.. பாஜ குற்றச்சாட்டு..

வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

  • by Authour

கேரளா மாநிலம் , வயநாடு. வௌ்ளரிமலை பகுதியில் 3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் வௌியானது. வௌ்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. … Read More »வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

error: Content is protected !!