Skip to content

மாவட்டம்

மாவட்டம்

செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில நபர்கள், இவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்து. செய்வினை எடுக்க பல பூஜைகள் செய்ய வேண்டும்… Read More »செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

ரம்ஜானையொட்டி கரூரில் திமுக சார்பில் இலவச மளிகை பொருட்கள்..

  • by Authour

ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில், இஸ்லாமியர்களுக்கு ரமலான் கிட் வழங்கும் விழா மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து… Read More »ரம்ஜானையொட்டி கரூரில் திமுக சார்பில் இலவச மளிகை பொருட்கள்..

பர்த்டே பார்ட்டியில் கரூர் ரவுடி கொலை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்றிரவு கரூர் தொழிற்பேட்டையில் பெயிண்டரான சுரேஷ் என்பவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்,… Read More »பர்த்டே பார்ட்டியில் கரூர் ரவுடி கொலை

ராஜேந்திரபாலாஜி குறித்து எடப்பாடியிடம் புகார் செய்த பாண்டியராஜன்

  • by Authour

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கு நிலுவையில் உள்ளது. என் மீது சிபிஐ விசாரணை நடக்கிறது. இவ்வளவு… Read More »ராஜேந்திரபாலாஜி குறித்து எடப்பாடியிடம் புகார் செய்த பாண்டியராஜன்

நெல்லை ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரை கடந்த 2016 மார்ச் 11ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ராஜன், அருள்பிலிப் உட்பட 5 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்ய… Read More »நெல்லை ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்

ரூ.2 லட்சம் லஞ்சம்.. நீலகிரி D.E.E.O கைது

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம்.. நீலகிரி D.E.E.O கைது

கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா… தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

கடந்த 6ம் தேதி கிருஷ்ணகிரி  நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும்  நகராட்சி தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், நகர தி.மு.க., செயலருமான நவாப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது… Read More »கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா… தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

பொதுத்தேர்வு எழுதும் 14,766 மாணவருக்கு இலவச வினா-விடை .. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின்படி இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளை எழுதும்14, 766 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அனைத்து பாடங்களும்… Read More »பொதுத்தேர்வு எழுதும் 14,766 மாணவருக்கு இலவச வினா-விடை .. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

பெட்டிக்கடை மீது கெரசின் குண்டு வீசிய ரவுடி கைது

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, இவர் கங்கா நகர் சந்திப்பில் உள்ள தனக்கு வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று… Read More »பெட்டிக்கடை மீது கெரசின் குண்டு வீசிய ரவுடி கைது

குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(36). இவரது மனைவி சரண்யா(33). இவர்களுக்கு நிதிஷா(12), நிவேதா(14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில்… Read More »குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

error: Content is protected !!