Skip to content

விளையாட்டு

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் வர்தன் (26). இவர், கர்நாடகாகேடராக 2023  ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடகா  போலீஸ்  அகாடமியில் முடித்தார்.… Read More »கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

  • by Authour

மகாராஷ்டிரா சட்டமன்ற  தேர்தல் கடந்த நம்பவர் மாதம் 20ம் தேதி நடந்தது. 23ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை  பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி… Read More »மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்கோலம்…. 2 அவைகளும் ஒத்திவைப்பு

பெஞ்சல் புயல்  பாதிப்பு குறித்து  விவாதிக்க வேண்டும் என  நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று திமுக எம்.பிக்கள்  கோரிக்கை வைத்தனர் உடனடியாக மத்திய குழுவை அனுப்பி சேதத்தை பார்வையிட வேண்டும்.  ஆரம்ப கட்ட … Read More »நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்கோலம்…. 2 அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், பிரதமரை கொலை செய்வதற்கான… Read More »பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

  • by Authour

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்  மொத்தம் உள்ள 288  இடங்களில், ஆளும் பா.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது.  235 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜக 132 இடங்களை பிடித்தது.… Read More »மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி… Read More »18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

  • by Authour

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்காவில்,  குற்றச்சதி, பங்கு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் முதன் முறையாக ஒப்பு கொண்டுள்ளது. அதே… Read More »அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

error: Content is protected !!