Skip to content

விளையாட்டு

நாக்பூர் டெஸ்ட்……..ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்

4  டெஸ்ட் மற்றும் 3 ஒன்டே மேட்ச்களில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை நாக்பூரில் தொடங்கியது. டாஸ்வென்ற  ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்… Read More »நாக்பூர் டெஸ்ட்……..ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்

451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான… Read More »451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

அஸ்வின் இன்று 450வது விக்கெட் எடுப்பாரா? நாக்பூரில் ஆஸி டெஸ்ட் தொடங்கியது

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான… Read More »அஸ்வின் இன்று 450வது விக்கெட் எடுப்பாரா? நாக்பூரில் ஆஸி டெஸ்ட் தொடங்கியது

2007 உலக கோப்பை ஹீரோ ஜோகிந்தர்… கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

  • by Authour

இந்தியாவுக்காக நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஜோகிந்தர்சர்மா. 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நெருக்கடியான தருணத்தில், ஜோகிந்தரை இறுதி ஓவரை வீச அப்போதைய… Read More »2007 உலக கோப்பை ஹீரோ ஜோகிந்தர்… கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

தஞ்சையில் அகில இந்திய பாரா வாலிபால் போட்டி….. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடக்கும் பாரா வாலிபால் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்தார். இப்போட்டிகள்… Read More »தஞ்சையில் அகில இந்திய பாரா வாலிபால் போட்டி….. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

நியூசியுடன் 3வது டி20 …. இந்தியா சாதனை வெற்றி

  • by Authour

இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்தது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.  20  ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234… Read More »நியூசியுடன் 3வது டி20 …. இந்தியா சாதனை வெற்றி

டி20 தொடரை கைப்பற்றுவது யார்? நியூசி-இந்தியா இன்று பலப்பரீட்சை

  • by Authour

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு… Read More »டி20 தொடரை கைப்பற்றுவது யார்? நியூசி-இந்தியா இன்று பலப்பரீட்சை

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்..

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் வீரராக இருந்தவர் முரளி விஜய் (38) , ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாடியவர்.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று  முரளி விஜய் கூறியுள்ளார்.  இது… Read More »கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்..

நியூசிக்கு எதிரான டி20யில் திணறிய இந்திய வீரர்கள்… கவுதம் கம்பீர் விளாசல்

  இந்தியா – நியூசிலாந்து அணிகள் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக… Read More »நியூசிக்கு எதிரான டி20யில் திணறிய இந்திய வீரர்கள்… கவுதம் கம்பீர் விளாசல்

லக்னோ பிட்ச் அதிர்ச்சி அளித்தது…. வெற்றி குறித்து இந்திய கேப்டன் பாண்ட்யா கருத்து

  • by Authour

இந்தியா-  நியூசிலாந்து அணிகள் இடையேயான  2வது டி20 போட்டி  லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது.  அந்த அணி 20 ஓவரில்  8 விக்கெட் இழப்புக்கு 99… Read More »லக்னோ பிட்ச் அதிர்ச்சி அளித்தது…. வெற்றி குறித்து இந்திய கேப்டன் பாண்ட்யா கருத்து

error: Content is protected !!