Skip to content

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாநிலத்தில் இரண்டாம் இடம். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி குழவடையான் கோகிலாம்பாள் பள்ளியில் பயிலும் தா.பழூர் கீழமைக்கேல்பட்டி பகுதியை சேர்ந்த அமலன்ஆண்டோ என்ற மாணவன் மாநில அளவில் இரண்டாம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஅரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அக்னி வெயில் தொடங்கியுள்ளது. வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

நகை அடகு கடையில் ஒன்றரை கிலோ தங்கம் 5 லட்சம் பணம் திருட்டு

ராஜஸ்தான் மாநிலம் வில்வாடா மாவட்டத்தை சொந்தமாக உடைய பாரஸ்மலின் மகன் ஆசாத் லோடா (46) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அரியலூர் மார்க்கெட் தெருவில் ஸ்ரீ அரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற அடகு கடையை… Read More »நகை அடகு கடையில் ஒன்றரை கிலோ தங்கம் 5 லட்சம் பணம் திருட்டு

திருட்டு வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையில் அடைப்பு…

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், முத்துசேர்வாமடத்தில் வசிக்கும், மொச்சக்கொட்டை என்பவரின் மகன் ஜோதி 45/25 என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 24.02.2025-ம் தேதி அதிகாலை ஏறவாங்குடியில் ஒரு வீட்டில்… Read More »திருட்டு வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையில் அடைப்பு…

அரியலூர்-விபத்தில் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்-அரசு மரியாதை

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpஅரியலூர் வட்டம் கருப்பூர் சேனாபதி ஊராட்சிக்குட்பட்ட கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கடந்த (29-04-2025) செவ்வாய்க்கிழமை அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார். மேற்படி விபத்துக்குள்ளானவரை… Read More »அரியலூர்-விபத்தில் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்-அரசு மரியாதை

மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் மாட்டுவண்டி மணல் குவாரியை உடனடியாக திறந்து விடக் கோரி, ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் மாட்டு வண்டி மணல் ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த திருச்சி,… Read More »மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், மாவட்ட நீதித்துறையின் சார்பில்… Read More »அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwகோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு,… Read More »கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை… Read More »அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

error: Content is protected !!