Skip to content

அரியலூர்

அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அமைந்துள்ள புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக உள்ள இந்த அய்யனார் கோவில் பண்டைய காலத்தில் அன்னவாசல் சர்வமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது.… Read More »அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் ,இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ம் தேதி ஒரு  மனுஅளித்துள்ளார், அதில் தனக்கு சொந்தமான சர்வே… Read More »பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 4-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி… Read More »கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர்… 231 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூபாய் 7.50 கோடி மதிப்பிலான 231 புதிய வாகனங்களை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். அரியலூர்… Read More »அரியலூர்… 231 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர்.. சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞருக்கு ஆயுள் சிறை..

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி செங்கரான்டித் தெருவைச் சோ்ந்தவா்… Read More »அரியலூர்.. சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞருக்கு ஆயுள் சிறை..

அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

  • by Authour

அரியலூர் நகரில் கவரத் தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் அன்று விழா எடுப்பது வழக்கம். இன்று ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர்… Read More »அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

அதிசயங்கள் பல நிறைந்த கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயம்…

அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரியநாயகி உடனுரை பிரகதீஸ்வரர் திருக்கோயில் பல அதிசயங்களைக் கொண்டது. இராஜேந்திர சோழன் கங்கையை வெற்றி கொண்டதை நினைவு கூறும் விதமாக இந்நகரம் உருவாக்கப்பட்டது. கி.பி.1022 ஆம் ஆண்டில் இராஜேந்திர… Read More »அதிசயங்கள் பல நிறைந்த கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயம்…

ராஜேந்திர சோழன் நாணயத்தை வெளியிடும் பிரதமர் மோடி… 36 ஆதீனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு…

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, இன்று இரவு திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை… Read More »ராஜேந்திர சோழன் நாணயத்தை வெளியிடும் பிரதமர் மோடி… 36 ஆதீனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு…

பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

அரியலூர் மாமன்னன் ராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டத் தொடங்கி 1000-வது ஆண்டு விழா மற்றும் தெற்காசிய நாடுகளில் படையெடுத்த கடல் பயணம் தொடங்கி… Read More »பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

அரியலூர் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… வரவேற்பு பாடல் வெளியிட்ட பாஜக…

பிரதமர் நரேந்திர மோடியின் பெருமைகளை ராஜேந்திர சோழனின் பெருமைகளோடு ஒப்பிட்டு பிரதமரை வரவேற்கும் வகையில் பாஜக சார்பில் பாடல் வெளியிடப்பட்டது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா,… Read More »அரியலூர் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… வரவேற்பு பாடல் வெளியிட்ட பாஜக…

error: Content is protected !!