Skip to content

சென்னை

சென்னை

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையில், இரவு நேர மின்சார ரயில் சேவை நாளை (செப்.… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

  • by Authour

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல்  மத்திய கல்வி… Read More »சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

சென்னை அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் 140 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக… Read More »தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னை, திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார், பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. காரின் அடையாளங்கள் மாற்றப்பட்டு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைப்பு. பாகிஸ்தான் எல்லை வரை சென்று சென்னை போலீசார், காரை மீட்டு வந்தனர்.… Read More »சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

  • by Authour

பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று… Read More »சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த… Read More »தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவையற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு அதிகாரிகள் தங்கள் கடமையில் தளர்வு காட்டியுள்ளனர்… Read More »விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

சென்னை, ஆவடியை அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 19; தனியார் நிறுவன ஊழியர்.  சேர்ந்த ஷர்மிளா (19) கடந்த 29ம் தேதி துாங்கி எழுந்தபோது, உடலில் பூச்சி கடித்து அரசிப்பு… Read More »விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

  • by Authour

சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல்… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்…  என்கிறோமே அந்த பெருமைக்கு  காரணம்  சென்னை மாநகரம் தான்.    நம்பிக்கோடு, முயற்சியோடு   வந்தவர்களை  சென்னை நகரம்…  ‘போடா வெண்ணெய் என  ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை.  கட்டப்பிடிச்சுக்கோடா என்னை’… Read More »386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

error: Content is protected !!