Skip to content

கோயம்புத்தூர்

கோவை…. வண்ண விளக்குகளால் ஜொலித்த நொய்யல் ஆறு….

கார்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவையில் உள்ள பல்வேறு சிவன் மற்றும் முருகன் கோவில்களிலும், வீடுகளிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தையொட்டி, நொய்யல் அன்னையை போற்றி… Read More »கோவை…. வண்ண விளக்குகளால் ஜொலித்த நொய்யல் ஆறு….

கோவை… நவமலை ஆற்றில் திடீர் வௌ்ளப்பெருக்கு… போக்குவரத்து துண்டிப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு, பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு. பொள்ளாச்சி- டிச- 13 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம்பொள்ளாச்சி வனச்சரக பகுதி… Read More »கோவை… நவமலை ஆற்றில் திடீர் வௌ்ளப்பெருக்கு… போக்குவரத்து துண்டிப்பு…

error: Content is protected !!