Skip to content

கோயம்புத்தூர்

கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு… Read More »கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல்… Read More »கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

  • by Authour

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி… Read More »கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. மேலும் சில வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களின் உயிர்களை… Read More »கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம்… Read More »பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை… ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவை மேயர் திறந்து வைத்தார்

கோவை போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 94 ல் மாநகராட்சி பொது நிதியின் கீழ் அருள் கார்டன் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா… Read More »கோவை… ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவை மேயர் திறந்து வைத்தார்

கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரங்களில் சந்தன கட்டை கடந்தலை தடுக்க ,வன விலங்குகளை மருமகன் மர்ம நபர்கள் வேட்டையாடுதல் தடுத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் வனப்பகுதியில்… Read More »கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

பொள்ளாச்சி அருகே புதிய குடியிருப்பு கட்டித்தரக்கோரி மலைவாழ் மக்கள் கோரிக்கை..

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் வீடுகள் 40 வருடங்களாக குடியிருந்த வீடு மிகவும் பழுது அடைந்துள்ளதால் புதிய குடியிருப்பு கட்டி தர வேண்டும் தமிழக அரசுக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை, பொள்ளாச்சி- ஜூலை-19… Read More »பொள்ளாச்சி அருகே புதிய குடியிருப்பு கட்டித்தரக்கோரி மலைவாழ் மக்கள் கோரிக்கை..

கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

கோவையை சேர்ந்த  பள்ளி மாணவி  ஒருவர் கடந்த 2019ல்  7 பேரால் கொடூரமாக  வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக    கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ மணிகண்டனம்,  ராகுல், பிரகாஷ் உள்பட 7 பேரை போலீசார்… Read More »கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

காட்டு யானை தாக்கி பெண் பலி.. கோவையில் பரிதாபம்..

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் உட்பட்ட குழிவயல் சராகம் பகுதியில் ஐெயசாம்ராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் ஜீவா என்பவரின் மனைவி செல்வி வன எல்லை அருகில் உள்ள ஆற்றில் துணி… Read More »காட்டு யானை தாக்கி பெண் பலி.. கோவையில் பரிதாபம்..

error: Content is protected !!