Skip to content

கோயம்புத்தூர்

கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தற்போது கோவை நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது.… Read More »கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

வாகனங்களின் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்… கோவையில் அதிர்ச்சி..சிசிடிவி

கோவை, கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், குறிப்பாக சௌக்கார் நகர் பகுதிகளிலும் விட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரிகளை, திருடி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி… Read More »வாகனங்களின் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்… கோவையில் அதிர்ச்சி..சிசிடிவி

கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி

கோவை மாநகராட்சி 14 வது வார்டில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து… Read More »கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி

கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்… Read More »கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகம் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வனவிலங்குகள் நீர்நிலைகள் பகுதிகளில் இடம்பெயர்ந்து வருகின்றனர் டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் வாகனங்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

கிணத்துக்கடவு அருகே கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் ஏலூர் பிரிவு பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சாலையை கடக்க மாணவர்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

கோவை-மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது .நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம்,எண் வகை மருந்து சாற்றுதல்,இரண்டாம் கால வேள்வி,மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு,திருமுறை,நாட்டிய… Read More »கோவை-மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா… Read More »வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

1998ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதன் பிரசாரத்திற்காக பிப்ரவரி 14ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார். அன்றைய தினம் கோவையில் 12 இடங்களில்  குண்டுகள் வெடித்தது. சங்கிலி தொடர்போல … Read More »கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7ம் தேதி  தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இரண்டாவது… Read More »பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

error: Content is protected !!