Skip to content

கோயம்புத்தூர்

தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடை அண்ணாநகர் குடியிருப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி மழை பெய்து… Read More »தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

கோவை மாவட்டத்தில் மழை சேதம் தவிர்ப்பு-அமைச்சர் முத்துசாமி தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்பி உள்ளார் : நிதி வந்தவுடன் நஷ்ட ஈடு கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் – அமைச்சர் முத்துசாமி !!! கோவையில் கனமழை… Read More »கோவை மாவட்டத்தில் மழை சேதம் தவிர்ப்பு-அமைச்சர் முத்துசாமி தகவல்

கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

கோவை மாவட்டத்தில் இன்று 2″வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு  இருந்தது. இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை… Read More »கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னாள் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் கோவையில்… Read More »கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

கோவை-வீட்டின் கூரையை இடித்த யானை… கதறிய கிராமமக்கள்..

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகோவை, தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடிகள் மலை கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சம்மாள் என்ற மூதாட்டி. பழங்குடி மூதாட்டி குஞ்சம்மாள் வீட்டிற்கு அந்த ஒற்றை கொம்பு (தந்தம்) யானை, அவர் வீட்டின் கூரையை… Read More »கோவை-வீட்டின் கூரையை இடித்த யானை… கதறிய கிராமமக்கள்..

கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 வது நாளாக தடை நீடிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தளங்களில் முக்கிய இடத்தில்… Read More »கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

கோவை, மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவை குற்றாலத்தில் நேற்று மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு முழுவதும் பரவலாக மழை… Read More »கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

கோவைக்கு ரெட் அலர்ட்.. பேரிடர் மீட்புக்குழு தயார்

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jகோவை நீலகிரி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு வால்பாறை சென்று உள்ளது. கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியில் மாநில பேரிடர் குழு… Read More »கோவைக்கு ரெட் அலர்ட்.. பேரிடர் மீட்புக்குழு தயார்

கோவை-இரட்டை வானவில்- பிரமிக்க வைத்த அரிய நிகழ்வு

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jகோவையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், இன்று மதியம் பெய்த திடீர் சாரல் மழை, மக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. மழையும் வெயிலும் மாறி, மாறி வந்த ஒரு சூழலில், இருகூர் பகுதியில் ஒரே… Read More »கோவை-இரட்டை வானவில்- பிரமிக்க வைத்த அரிய நிகழ்வு

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

error: Content is protected !!