Skip to content

கோயம்புத்தூர்

கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கி இருந்து மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர… Read More »கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை காந்திபுரம் பகுதியில்  ரூ.3.68 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய  திறப்பு விழா இன்று காலை நடந்தது.  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி விழாவுக்கு தலைமை… Read More »கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 25ம் தேதி கோவைக்கு வருகை புரிகிறார். 25ம் தேதி மாலை விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் 26ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில்… Read More »கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி…

கோவையில் சிறுமி பலாத்காரம்- கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில்  தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது  மாணவியுடன்   தொடர்பில்… Read More »கோவையில் சிறுமி பலாத்காரம்- கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

15க்கு செக்ஸ் டார்ச்சர்-10 வயது சிறுவர்கள் போக்சோவில் கைது

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 10 வயதுக்கு  உட்பட்ட  பள்ளி  மாணவர்கள் 4 பேர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதிற்கு உட்பட்ட 2 சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக… Read More »15க்கு செக்ஸ் டார்ச்சர்-10 வயது சிறுவர்கள் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

  • by Authour

நலத்திட்ட நாயகர்,   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில், இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

நூற்றாண்டு விழா: நாராயணசாமி நாயுடு சிலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

உழவர் பெருந்தலைவர்  சி.நாராயணசாமி நாயுடுவின்  100 வது பிறந்த நாளை முன்னிட்டு,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை,வையம் பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடு  மணிமண்டபத்தில் உள்ள  நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச்… Read More »நூற்றாண்டு விழா: நாராயணசாமி நாயுடு சிலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

  • by Authour

கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ரெட் பீல்ட் சாலையில் உள்ள இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில் உள்ள இந்த டி-55 வகை டாங்கி, 1955 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, 1971 ஆம்… Read More »வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன்கள் கனகராஜ் மற்றும் வினோத்குமார்.அதில் கனகராஜ் மாற்று சமூகத்தை சேர்ந்த தர்ஷினி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதில் ஆத்திரம் அடைந்த… Read More »இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

error: Content is protected !!